January 2026
-

நேசமித்ரன் கவிதை
உலகில் எல்லா நண்டுகளும் பிறக்கும்போதே அநாதையாகி விடுகின்றன வெயில் கருகாத்து சுமந்து பொறிக்கும் ஆமைக்குஞ்சுகள் பிரசவத்தின் போது அருகில் தாய்…
-

அம்மிக்கல்லும் சைனா ஸ்பீக்கரும்
“அம்மிக்கல்லு பொலியறதே … ருப்பு ஒரலு கொத்தறதே … கிரேண்டர் கல்லு பொலியறதே… ஆட்டுக்கல்லு அம்மிக்கல்லு கொத்தறதே …” காலை…
-

முதல் ஷிஃப்ட்
முதல் ஷிஃப்ட் காலை ஆறு மணிக்குத் தொடங்கும் என்றாலும், கொஞ்சம் தாமதமாக வந்த சிறில், வருகைப் பதிவேட்டில் கையொப்பம் போட்டுவிட்டு…
-

வெள்ளத்தில் மூழ்கியதா கீழடி?
உலகம் முழுதும் நதிகளை ஒட்டியே நாகரிகங்கள் வளர்ந்திருக்கின்றன. நதிக்கரை நாகரிகங்கள் பலவும் வெள்ளம், நீண்ட கால வறட்சி போன்றவற்றால் பாதிக்கப்பட்டுக்…
-

ச.சக்தி கவிதைகள்
எங்கிருந்தோ ஒலிக்கிறது என் செவியில் மட்டும் பறையிசை நான் ஆடுகிறேன் பாடுகிறேன் அங்கே இசைப்பதும் பாடுவதும் யாராக இருக்கக்…
-

பன்னீர்ப் பூ மரம்
மனதின் அடியாழத்தில் இருக்கும் நினைவுகளை மென்மையாக மீட்டெழச் செய்யும் இடமோ பொருளோ நம் கவனத்தைப் பெற்றுவிடுகின்றன. இருபது ஆண்டுகளுக்குப் பிறகு…
-

முட்டை பஃப்ஸ்
இன்று, மிக நீண்ட காலத்திற்குப் பிறகு, நான் பிறந்து, வளர்ந்து, என் வாழ்வின் அத்தியாயங்கள் அனைத்தையும் உருவாக்கிய என் சொந்தப்…
-

பிரான்ஸ் பனானிய வாசிப்பில் உமா மகேஸ்வரியின் நாவல்கள்
யாரும் யாருடனும் இல்லை, அஞ்சாங்கல் காலம் ஆகிய இரண்டு நாவல்களும் தங்களுடைய பழமையான மரபுகள் மீது மரியாதையும் நம்பிக்கையும் வைத்திருக்கிற…








