கவிதை
-

முத்துராசா குமார் கவிதைகள்
1. நூத்துக்கணக்கான கால்நடைப் பிரசவங்களைப் பார்த்த தாத்தன் ஈத்தின் ரத்தக்கோழையை திரித்துத் திரித்து தாயத்தும் அரணாக்கொடியும் எனக்கு அணிவித்தான். கடுயிருட்டுக்கு…
-
உவா கவிதைகள்
கண் உறங்கு மஞ்சள் நிறத்தில் வியாபித்திருக்கும் வனாந்தரத்தைப் பிரிந்து வந்ததிலிருந்து நான்கு திங்களுக்கு ஒருமுறை மட்டுமே உறங்கியெழுகிறேன் நான் உறங்காத…
-
பிறவிப் பெரும்புயல்
மழைக்குச் சுடச் சுட எழுதிக் கொண்டிருக்கிறேன் சுடச் சுட எழுதித்தானே ஆகவேண்டும் சுடுவதற்கு எத்தனையோ இருக்கிறது சூடாகாமல் எப்படி இருப்பது?…
-
மீளுதலை விரும்பும் சொற்கள்
சுயம் நாமே தொலைத்துக் கடந்து, மறந்து வெகுதூரம் விட்டகன்றுவிட்ட சுய அடையாளத்தை, நகர்வலம் முடிந்து சொந்த ஊர் செல்லும் பேருந்திற்காகக்…
-
பா.தேவேந்திர பூபதி கவிதைகள்
நகரவாசி காரணமின்றி அவமானப்படுத்தப்படும்போது தங்களை அவமானப்படுத்தியவர்களுக்காக வருந்துங்கள் உங்களின் இருப்பு அவரைத் துன்பப்படுத்தியிருக்கலாம் தன்னைச் சரியென்று என்னும் ஒரு அப்பாவிக்காக…
-
யவனிகா ஸ்ரீராம் கவிதைகள்
தொடுவானம் ஊழிக் காலம் வரும் பொழுது நீங்கள் அச்சமுற்று நடுங்கும் காலத்தில் என் அங்கைகளில் வைத்து உங்களை அரவணைப்பேன் ஓ…
-
செல்வசங்கரன் கவிதைகள்
மாலை எண்ணம் நடைப் பயிற்சியில் சாலை ஓரத்திலிருந்த மரத்தை முன்னால் சென்றவன் பார்த்துக் கொண்டு சென்றான் அவனுக்குப் பின்னால் வந்த…
-
மதுஷன் சிவன் கவிதைகள்
நிகழ் சமன் வசந்த காலத்தின் ஆரம்ப நாட்கள் செர்ரி மரத்தைப் போல என்னில் இருந்து துளிர்க்கும் மென்னுணர்வுகள் இந்தக் கண்ணாடி…
-
அடிமையின் வீச்சம்
தன்னைத்தானே தோலுரிக்கும் அரவமே சுயத்தின் பரிசுத்தம். நிழலுக்குப் பின்னே ஓடித்திரியும் நிஜத்தின் மீது அடிமையின் வீச்சம். முலை அறுத்தவளின் கதையோ…















