கதை
-

இன்கா நாடோடிக்கதைகள் – 9 : உட்கா பாக்கரும் உட்கா மைத்தாவும்
இது நீண்ட காலத்திற்கு முன்பு நடந்த கதை. எவ்வளவு காலம் என்று யாருக்கும் தெரியாது. சிலர் இந்தக் கதை இன்கா…
-

ரிஷி நடுத்தெருவழியாகச் செல்வதில்லை இப்போதெல்லாம்…
பள்ளிக்கூடம் விட்டு பிள்ளைகளோடு பிள்ளையாய் வந்து கொண்டிருந்தான் ரிஷி. கூட்டாளிகள் கூட்டத்தில் சிதறி அங்கொருவராய் இங்கொருவராய் முன்னும் பின்னுமாய்ப் போய்க்கொண்டிருந்தனர்.…
-

முதலைகளின் தீப்பாடல்
ஹாவ்கின்ஸின் துப்பாக்கியிலிருந்து வெளிப்பட்ட தோட்டாக்கள் இரண்டும் எனது இதயத்தை துளைத்து வெளியேறிய கணத்திலேயே, நான் மரித்துவிட்டேன். தோட்டாக்கள் என்றால் அவை…
-

அலெக்சாண்டரும் ரோசியும்
அம்புறோஸ் அறுபது வயதில் இறந்தான். ஆண்டாண்டு காலமாக உடலுக்குள் தேங்கிய மதுவின் வெப்பம் ஈரலை மெதுவாகச் சிதைத்தது. ஆனால் ஊரார்…
-

நான் உன்னைக் கைவிடுவதில்லை
கீழே வீட்டின் வரவேற்பறையில் நான்கைந்து பெண்களின் சலசலப்புச் சத்தம் கேட்டதும் என் அறைக்குள்ளிலிருந்து வெளியே வந்து மாடிப்படியின் இடுக்கு வழியாக…
-

இன்கா நாடோடிக்கதைகள் – 7 : ஒய்யாந்தேயும் இளவரசியும்
வீரர்கள் வரிசையாய் அணிவகுத்து நிற்க, அவர்களுக்கு முன்னே படைத்தளபதி ஒய்யாந்தே கம்பீரமாக நின்றான். அவன் சொல்லப்போகும் சொல்லை எதிர்பார்த்து அவனது…
-

ஆண்குறிகள் அழுக்கானவை
1 கோதுமை ரொட்டியென நிலத்தைச் சூடேற்றிக் கொண்டிருக்கும் சூரிய வெப்பம் தகிக்கின்ற பட்டப்பகலில் நான் அக்காட்சியைக் கண்டேன். ரோமன் ஃபாதரின்…
-

கல்நெஞ்சினர்
ஆஸ்பத்திரி மதில் சுவருக்கு வெளிப்பக்கமாய் ஒட்டி நிற்கும் புங்க மரத்தடியில் கருத்த நீரோடும் அந்தக் கால்வாயோரம் உடல், வாய், முகமெல்லாம்…
-

இரு உடல்கள் / நுண்கதை – குறுங்கதை – சிறுகதை
நுண்கதை : மரணித்த இரண்டு ஆண்டுகளின்பின் மிகுந்த அலைக்கழிப்பின் ஊடே வீட்டினுள் நுழைந்தாள் / நுழைந்தான். ♦ முன்பு இருந்ததைவிட…







