இலக்கியம்
-

எழுத்தாளர் ஜெயராணியின் கறுப்பு வானம் சிறுகதைத் தொகுப்பு விமர்சனம்
எழுத்தாளர் ஜெயராணி அவர்களின் கறுப்பு வானம் சிறுகதைத் தொகுப்பு, ஒன்பது கதைகளை உள்ளடக்கியதாக உள்ளது. ஒவ்வொன்றும் அதனதன் பாணியில் தனித்துவத்துடன்…
-

பசியின் அரசியல்: ‘பெழச்சான்’ நாவல் வாசிப்பு
நவீனத் தமிழ் நாவல் பரப்பானது, விளிம்புநிலை மக்களின் வாழ்வியலைப் பேசுகிறேன் என்ற பெயரில் பெரும்பாலும் அவர்களைப் பரிதாபத்திற்குரிய பண்டங்களாகவோ, வெறும்…
-

அதிகாரத்தை எதிர்ப்பதால் இதுவொரு ‘எதிர்-நாவல்’
அருந்ததி ராயின் ‘பெருமகிழ்வின் பேரவை’ (The Ministry of Utmost Happiness) நாவலை வாசித்து முடித்துக் கீழே வைத்தபோது, எனக்குள்…
-

அதிகாரத்தின் சலிப்பூட்டும் வன்முறை
நவீனத் தமிழ் இலக்கியப் பரப்பில் புனைகதை என்பது கேவலம் ஒரு கதைசொல்லல் என்கிற மரபார்ந்த எல்லைகளைக் கடந்து, அதிகாரத்தின் நுண்…
-

பிரான்ஸ் பனானிய வாசிப்பில் உமா மகேஸ்வரியின் நாவல்கள்
யாரும் யாருடனும் இல்லை, அஞ்சாங்கல் காலம் ஆகிய இரண்டு நாவல்களும் தங்களுடைய பழமையான மரபுகள் மீது மரியாதையும் நம்பிக்கையும் வைத்திருக்கிற…
-

ஒற்றை அர்த்தங்களுக்கு எதிரான புனைவுப் பயணம்
படிமங்கள் எனும் சொல் பெரும்பாலும் கவிதைகளுடனேயே சேர்த்து புரிந்துகொள்ளப்படுகின்றன. புகைப்படத்தைப் போன்று அனுபவங்கள் உறைந்து நிற்கும் கணமாக அர்த்தம் கொள்கிறோம்.…
-

பெருநகரத்திற்கு எழுதிய காதல் கடிதம் – ஜயந்த் காய்கிணியின் சிறுகதைகள்
கன்னட எழுத்தாளர் ஜயந்த் காய்கிணி, கொங்கனியைத் தாய்மொழியாகக் கொண்டவர். இருபது ஆண்டுகளுக்கு மேல் மும்பையில் மருந்து உற்பத்தித் துறையில் பணியாற்றியவர்.…
-

கவிதையில் அர்த்தமும் அனுபவமும்
கல்விப்புலம் சார்ந்த மேற்கத்திய இலக்கிய விமர்சன மரபில் உருவான ரஷ்ய உருவவாதம் (Russian Formalism) மற்றும் புது விமர்சனம் (New…
-

கேட்காத குரல்களின் ஓலம்
ஒரு கலைப்பிரதியை வாசிப்பதென்பது, அதன் வடிவ நேர்த்தியை மட்டும் துழாவிச் செல்வதா, அல்லது அது பிறந்த மண்ணின் வலி, வியர்வை,…
-

வன்முறையின் அழகியலும் பின் காலனிய மனமும்
தமிழ் நவீன இலக்கியப் பரப்பில் சில படைப்புகள் வெறும் சலனங்களை உருவாக்குவதில்லை. அவை வாசகனின் பிரக்ஞையை அதன் ஆணிவேரோடு பிடித்து…






