நூல் அறிமுகம்
-

ஓநாய் குலச்சின்னம் ஒரு நாகரிகத்தின் அழிந்த ஆன்மாவின் சாட்சியம்
ஜியாங் ரோங் (Jiang Rong) என்ற புனைப்பெயரில் லு ஜியாமின் எழுதிய ‘ஓநாய் குலச்சின்னம்’ (Wolf Totem) நாவல், சுற்றுச்சூழல்,…
-
பரத்தைத் தொழிலில் ஒரு படித்த பெண்
மானதா தேவி என்கிற தேவதாசியின் ஒரு நேர்மையான வாக்குமூலமாக இந்தப் புத்தகம் அமைந்திருக்கிறது. இந்தக் கதையின் நாயகி மனம் திறந்து…
-
கடவுளைக் குற்றவாளிக்கூண்டில் ஏற்றுதல்
வேலூர் மாவட்டம் குடியேற்றம் நகருக்கு அருகிலிருக்கும் சேத்துவண்டை கிராமத்தில் வசிப்பவர் ரகசியன். இவரின் இயற்பெயர் இரா.திருமலை. பொருளியலில் முதுகலைப் பட்டம்…
-
அக்காளின் எலும்புகள் : சிதைவுகளின் சாட்சியமும் கவித்துவ அகழ்வாய்வும்
வெய்யிலின் “அக்காளின் எலும்புகள்” எனும் கவிதைத் தொகுப்பு, சமகாலத் தமிழ்க் கவிதை வெளியில் ஒரு குறிப்பிடத்தகுந்த அதிர்வை ஏற்படுத்தக் கூடிய…
-
இளங்கோ கிருஷ்ணனின் கவிதைகள் வழியே ஒரு பயணம்
இருபதாம் நூற்றாண்டின் இறுதியிலும், இருபத்தியோராம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தமிழ்க் கவிதைச் சூழல் ஒரு புதிய பிளவுபடல் மற்றும் தேடலின் காலகட்டத்தில்…
-
மண்ணும் மனிதரும்!
‘மரளி மண்ணிகே’ என்னும் தலைப்பில் நவீன இந்தியாவின் ரவீந்திரநாத் தாகூர் என்று ராமச்சந்திர குஹாவால் புகழப்பட்ட சிவராம காரந்த் கன்னடத்தில்…
-
கிடக்கட்டும் கழுதை: மரபின் மீதான வன்முறை
ஒரு படைப்பாளியின் ஆளுமை என்பது, அவனுக்கு முன்பாக அந்த வெளியில் கோலோச்சிய கவித்துவ முன்னோடிகளுடன் அவன் நிகழ்த்தும் ஒரு மானசீக,…
-
யவனிகா ஸ்ரீராம் சுமக்கும் ஆதிப்பொறுப்பு
பொய் சொல்வதால் ஒருவருக்கு அனுகூலம் கிடைக்கும்போது ஒருவர் ஏன் உண்மையைச் சொல்ல வேண்டும்? -விட்கென்ஸ்டீனைத் தத்துவம் நோக்கிச் சிறுவயதில் தூண்டிய…
-
‘காடன் கண்டது’ – குறவர்கள் இன வரைவியல்
குரலற்றவர்களின் குரலாக 26 கதைகள் ‘காடன் கண்டது’ என்ற தொகுப்பில் பதிவுருத்தப்பட்டுள்ளன. வ.ராமசாமியின் ‘மைக்குறத்தி’ என்ற கதையில் துவங்கி, ஆர்.பாண்டியக்…
-
‘இலக்கியம் பழைய பஞ்சாங்க நிலையிலிருந்து மீளவில்லை’ – மிஹாத்
கவிஞர் முழுமதி எம்.முர்தளாவின் ‘மழையாகிறேன் வெயிலாகிறேன்’ எனும் கவிதைத் தொகுதி குறித்து எழுதுவதற்கு நீண்ட நாட்களாகச் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. அவர்…















