நூல் அறிமுகம்
-

ஒற்றை அர்த்தங்களுக்கு எதிரான புனைவுப் பயணம்
படிமங்கள் எனும் சொல் பெரும்பாலும் கவிதைகளுடனேயே சேர்த்து புரிந்துகொள்ளப்படுகின்றன. புகைப்படத்தைப் போன்று அனுபவங்கள் உறைந்து நிற்கும் கணமாக அர்த்தம் கொள்கிறோம்.…
-

திண்ணிய இரவுகளும் சிந்தனை ஊன்றிய பருவமும்
மொழியின் வண்ணங்களைக் குழைத்துக் கவிஞன் வரையும் சித்திரத்தில் என்ன இருக்கும்? அந்தத் தருணத்தில் அவனை / அவளை எவையெவை பாதித்திருக்கின்றனவோ…
-

சம காலத்தைப் பேசும் சிறுகதைகள்
தமிழ் இலக்கண, இலக்கிய உலகம் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தொன்மையும் பெருமையும் கொண்டது என்றாலும் தமிழ்ச் சிறுகதைகளின் காலம் சற்றேரக்குறைய ஒரு…
-

ஓநாய் குலச்சின்னம் ஒரு நாகரிகத்தின் அழிந்த ஆன்மாவின் சாட்சியம்
ஜியாங் ரோங் (Jiang Rong) என்ற புனைப்பெயரில் லு ஜியாமின் எழுதிய ‘ஓநாய் குலச்சின்னம்’ (Wolf Totem) நாவல், சுற்றுச்சூழல்,…
-

பரத்தைத் தொழிலில் ஒரு படித்த பெண்
மானதா தேவி என்கிற தேவதாசியின் ஒரு நேர்மையான வாக்குமூலமாக இந்தப் புத்தகம் அமைந்திருக்கிறது. இந்தக் கதையின் நாயகி மனம் திறந்து…
-

கடவுளைக் குற்றவாளிக்கூண்டில் ஏற்றுதல்
வேலூர் மாவட்டம் குடியேற்றம் நகருக்கு அருகிலிருக்கும் சேத்துவண்டை கிராமத்தில் வசிப்பவர் ரகசியன். இவரின் இயற்பெயர் இரா.திருமலை. பொருளியலில் முதுகலைப் பட்டம்…
-

அக்காளின் எலும்புகள் : சிதைவுகளின் சாட்சியமும் கவித்துவ அகழ்வாய்வும்
வெய்யிலின் “அக்காளின் எலும்புகள்” எனும் கவிதைத் தொகுப்பு, சமகாலத் தமிழ்க் கவிதை வெளியில் ஒரு குறிப்பிடத்தகுந்த அதிர்வை ஏற்படுத்தக் கூடிய…
-

இளங்கோ கிருஷ்ணனின் கவிதைகள் வழியே ஒரு பயணம்
இருபதாம் நூற்றாண்டின் இறுதியிலும், இருபத்தியோராம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தமிழ்க் கவிதைச் சூழல் ஒரு புதிய பிளவுபடல் மற்றும் தேடலின் காலகட்டத்தில்…
-

மண்ணும் மனிதரும்!
‘மரளி மண்ணிகே’ என்னும் தலைப்பில் நவீன இந்தியாவின் ரவீந்திரநாத் தாகூர் என்று ராமச்சந்திர குஹாவால் புகழப்பட்ட சிவராம காரந்த் கன்னடத்தில்…
-

கிடக்கட்டும் கழுதை: மரபின் மீதான வன்முறை
ஒரு படைப்பாளியின் ஆளுமை என்பது, அவனுக்கு முன்பாக அந்த வெளியில் கோலோச்சிய கவித்துவ முன்னோடிகளுடன் அவன் நிகழ்த்தும் ஒரு மானசீக,…






