January 2026
-

கவிஞர் இயற்கை கவிதைகள்
தவக் பின்னிரவில் முதல் துளி தெறித்து கீழுதட்டில் பட்டது வேறெதையும்விட அவனுக்கு அந்த முதல் முத்தம் ஞாபகம் வந்தது அப்போதைப்…
-

த.அருண்பாண்டியன் கவிதைகள்
1. கைவிரல் இரத்தத்தில் முளைத்தது கடிதம் கழுத்தளவு இரத்தில் மூழ்கியது காதல் 2. நான்கடி மரக்கிளையில் ஆறடி மனிதன் தூக்கிட்டுக்…
-

மகட்பாற் காஞ்சித் துறைப் பாடல்களில் பொதுமுனைவுக் கருத்து (Stereotype)
ஆய்வு சுருக்கம் : பழந்தமிழ்ச் சமுதாயத்தில் நிலவிய பொதுமுனைவுக் கருத்துகளைக் காண்பதை நோக்கமாகக் கொண்டு இவ்வாய்வுக் கட்டுரை திகழ்கிறது. இதற்குத்…
-

இரா.இராதிகா கவிதைகள்
மயிறுக்கு மணமுண்டோ? நிலத்திற்கும் மணமுண்டு நீருக்கும் மணமுண்டு கல்லுக்கும் மணமுண்டு இவையெல்லாம் மெய்யென்றால் அந்தப் பெண்ணின் மயிறுக்கும் மணமுண்டு மெய்தானே!…
-

விகாசன் கவிதைகள்
மீறு தலைமுடியை இழுத்து குரல்வளையை நசுக்கி கை கால்களைக் கட்டியிறுக்கி நான் பேசக்கூடாது என்கிறாய் நீ சொன்ன மறுகணமே திமிறி…
-

நீக்ரோ கலைஞனும் இனம் எனும் மலையும்
லேங்ஸ்டன் ஹியூஸ் தமிழில் – கதிரவன் அண்ணாமலை இளம் நீக்ரோ கவிஞர்களில் மிகவும் நம்பிக்கைக்குரிய ஒருவர் ஒருமுறை என்னிடம், “நான்…
-

திண்ணிய இரவுகளும் சிந்தனை ஊன்றிய பருவமும்
மொழியின் வண்ணங்களைக் குழைத்துக் கவிஞன் வரையும் சித்திரத்தில் என்ன இருக்கும்? அந்தத் தருணத்தில் அவனை / அவளை எவையெவை பாதித்திருக்கின்றனவோ…
-

சுபா கவிதைகள்
காலத்தின் வழித்தடம் கொடும்பாலையின் நெடிய சமரில் சித்தம் சற்றே கலங்கியிருந்ததில் பிழையேதுமில்லை. வெட்சிப் போரின் சூட்சுமம் கூட அறியாது சக்கரமேந்தியவள்…
-

பாலைநிலவன் குறுங்கதைகள்
மாபெரும் அச்சம் ஒவ்வொரு இரவும் ஊரார் முழுவதும் தூங்கிய பின், அவர்கள் கனவுகள் ஒன்று சேர்ந்து ஒரு பழமையான நீதிமன்றமாக…
-

தொடுதலில் ஒளிந்திருக்கும் இயற்பியல்
நாம் அனுதினமும் உறவாடும் பொருள் அலைபேசி. ஆரம்ப காலங்களில் பொத்தான் தொலைபேசிகளே இருந்தன. அவற்றை மேம்படுத்தி ஸ்டைலஸ் எனக் குறிப்பிடப்படும்…






