இதழ் 03
-

அழகுபாண்டி அரசப்பன் கவிதைகள்
1. அப்பாவின் சட்டைப் பையில் கை வைத்து நடுநெஞ்சில் மிதிவாங்கியவன் கழுதை விறகால் அடித்த அடியில் பிறங்காலில் இன்னும் தழும்பு…
-

செல்வசங்கரன் கவிதைகள்
அற்புதம் காற்றுக்கு எனது விரல்களைப் பரிசாகக் காட்டினேன் அவை காகிதத்தைப் போல ஆடுமெனக் காற்று எதிர் பார்த்தது விரல்களும் எதிர்பார்த்தன…
-

திணை அறிவின் அறிவியல்
அறிவுத் தோற்றவியலின் அடிப்படைகள் அறிவியல், மெய்யியல், சமய நெறிகள் போன்ற எந்த ஒரு சிந்தனை முறையிலும் அறிவு எவ்வாறு பெறப்படுகிறது,…
-

அனாமிகா கவிதைகள்
இருள் அணைந்த வீடு ஊதிக் கெடுத்தும் ஒரு அணங்கும் சுடரை என் வீட்டில் தனித்த அறையில் இப்பொழுதும் நான் பாதுகாத்து…
-

லாமாவின் கனவு
இன்கா நாடோடிக்கதை (தென்னமெரிக்காவின் ஆண்டியன் மலைத்தொடரில் தோன்றிய பல நாகரீகங்களுள் இறுதியாக வந்த இன்கா இனம் குறிப்பிடத்தக்கது. சாவின், நாஸ்கா,…
-

நான்காம் வகுப்பு (அ-பிரிவு)
வேலைக்குச் சேர்ந்து ஒருவாரம் ஆகியிருந்தது. மாணவர்களின் பெயர்கள் மற்ற விவரங்கள் எல்லாம் ஒவ்வொன்றாக அப்போதுதான் தெரிந்துகொண்டிருந்தேன். வழக்கமான ஒரு பள்ளி…
-

மண்ணும் மனிதரும்!
‘மரளி மண்ணிகே’ என்னும் தலைப்பில் நவீன இந்தியாவின் ரவீந்திரநாத் தாகூர் என்று ராமச்சந்திர குஹாவால் புகழப்பட்ட சிவராம காரந்த் கன்னடத்தில்…
-

கடவுளால் மசாலா தடவி பறக்கவிடப்பட்ட ஒரு சிறிய வாழ்க்கை
இந்தக் கதையைக் காதலிலிருந்து துவங்குவதா இல்லை சேவலிலிருந்து துவங்குவதா என்பதில் எனக்கு வலுத்த குழப்பமிருந்தது. இதுபோன்ற சந்தர்ப்பத்தில் ஒரு வாலிபன்…
-

நாவல் கண்கள்
நாவல் பழங்களைப் போலிருந்தன செத்து மிதந்த அத்தையின் கண்கள். அத்தை என்பவளுக்குப் பெயர் தேவையில்லை. அத்தை என்ற வார்த்தைக்குள் ஆயிரம்…
-

நாடகத்தில் சாத்தியப்படும் உறவுநிலைகள்
நாடகம் என்பது ஒரே சமயத்தில் சமூகம் தன்னுடைய கட்டுக்கோப்பை வளர்த்துச் செல்லவும் அதே சமயத்தில் தன்னுடைய இறுக்கமான கட்டுமானங்களிலிருந்து விடுபடுவதற்கான…






