இதழ் 03
-

நுட்பவினைஞன் கவிதைகள்
1 நடுநிசி துயிலெடை தூரிகையில் பேரருவியின் இரைச்சலெனச் சொட்டுகிறது தேநீர்த் துளிச் சுவை கள்ளமற்றுப் புணர்ந்த பூனைகளின் பின்பொரு முறைமையில்…
-

நாவினி பெலிக்ஸ் ஓவியங்கள்
நான் நாவினி பெலிக்ஸ். தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையம் என்ற ஊரில் வசித்து வருகிறேன். மூன்றாம் வகுப்பு முதல் வீட்டிலிருந்துபடியே…
-

இயற்கை கவிதைகள்
ஈரம் புரியா மழை மஞ்சளோடு கமழும் உன்னை அத்தனை நிதானமாய் நுகரும் வாய்ப்பாகிறது நாள்தோறும் காதுகளோடு ஒட்டிவரும் நுரை பிரித்து…
-

ப.நடராஜன் பாரதிதாஸ் : புலப்படாத உலகத்தின் புலப்பாட்டுக் கவிஞர்
கடந்த 2025 ஜூன் மாதத்தின் தொடக்கத்தில் கத்தோலிக்கக் கிறித்துவச் சமயத் துறவிக்கான படிப்பை மேற்கொண்டிருக்கும் இளந்துறவிகளுக்கு எழுதும் கலை குறித்த…
-

திண்டுக்கல் தமிழ்ப்பித்தன் கவிதைகள்
ஆம் அவன் பசித்திருந்தான். அவனது வயிற்றில் மூன்று ஜோடி கண்கள் இருந்தன. கடவுளே உனக்கு கண்ணில்லையா என்று கூக்குரல் வருகிற…
-

சிறார் கதைகள்
சுபாவின் மேக மரங்கள் சுபாவுக்குத் தூக்கமே வரவில்லை. படுக்கையில் புரண்டு புரண்டு படுத்தாள். ‘இன்னும் ஏழு நாட்கள்தான் இருக்கு. அதுக்குள் எழுதி…
-

பயணி கவிதைகள்
முரல்மொழி வான்சூடிய நிலவை தான் சூடிப் பார்த்துக்கொண்டிருந்தது ஆறு பித்தஞ் சூடிய முரல்மொழியில் சீண்டிக்கொண்டிருந்த நாங்கள் அதைப் பலவாக உடைத்தோம்…
-

ஸ்ரீவள்ளி கவிதைகள் : ‘வேறொன்றாகி நிற்பதன் ஜால ரூபங்கள்’
‘மலரினும் மெல்லிது’ என்பது காமத்துக்கு மட்டுமல்ல; கவிதைக்கும்கூடப் பொருந்துவதே! ஆழ்மனத்தின் அந்தரங்கத்திற்குள் திக்குமுக்காடும் நுண்மைகளையும் உண்மைகளையும் மொழிக்குள் மடக்கிக்கொண்டு வருவதே…








