இதழ் 09
-

உவா கவிதைகள்
அறுவடை நாள் கழுத்தில் சன்னமான கோடுகளை உடைய காகங்கள் ஒரே குரலில் மனிதப் பெயர்களை ஒன்றன் பின் ஒன்றாக அழைத்தன…
-

இலங்கையின் இருண்ட பக்கங்களும் ஊடகச் சுதந்திரமும் – லசந்த படுகொலை
சர்வதேசப் பத்திரிகையாளர் கூட்டமைப்பு (IFJ) வெளியிட்டுள்ள தகவலின்படி, 2025 ஆம் ஆண்டில் மட்டும் 128 ஊடகவியலாளர்கள் தங்கள் உயிரை இழந்துள்ளனர்.…
-

கல்நெஞ்சினர்
ஆஸ்பத்திரி மதில் சுவருக்கு வெளிப்பக்கமாய் ஒட்டி நிற்கும் புங்க மரத்தடியில் கருத்த நீரோடும் அந்தக் கால்வாயோரம் உடல், வாய், முகமெல்லாம்…
-

செர்ரி மலருக்குக் கொண்டாட்டம்!
JMC எனப்படும் ஜப்பான் வானிலைக் கூட்டுஸ்தாபனம் (Japan Meteorological Corporation) ஒவ்வொரு வருடமும் செர்ரி மலரும் காலம் மற்றும் இலையுதிர்…
-

இரு உடல்கள் / நுண்கதை – குறுங்கதை – சிறுகதை
நுண்கதை : மரணித்த இரண்டு ஆண்டுகளின்பின் மிகுந்த அலைக்கழிப்பின் ஊடே வீட்டினுள் நுழைந்தாள் / நுழைந்தான். ♦ முன்பு இருந்ததைவிட…
-

ரயில் மல்லி
நேரம் கடந்துகொண்டிருந்தது. மதியம் ஒரு மணிக்கு ரயில். சித்திரை வெயில் வெப்பத்தோடு பத்து நிமிடங்களுக்கு முன்பாகவே நான் ரயில் நிலையத்திற்கு…
-

நற்சிவைக் கண்ணி 100
அந்திக் கருக்கலிலும் அடர் யாமத்திலும் சிந்தைக்களி தந்து சிரித்தழைப்பாய் நற்சிவையே ஆண்மை எனக்களித்த பெண்மைப் பெருங்கொடையின் மேன்மை உணர்ந்தேன் பொற்பாவையே…









