இதழ் 7
-

‘‘ஜாதி அமைப்பை அறிந்து கொள்ளாமல் தலித் இலக்கியத்தைப் புரிந்து கொள்ள முடியாது – சரண்குமார் லிம்பாலே
சரண்குமார் லிம்பாலே மராட்டிய தலித் இலக்கியத்தின் தவிர்க்க முடியாத ஆளுமை. வைதீக எதிர்ப்பைப் பிரதானமாகக் கொண்டிருந்தாலும் சுய எள்ளலையும் சுய…
-

பொப்பி என்பது புனைபெயர்
பூமியில் ஆதி காலம் முதலே இந்தக் கதை இருக்கிறது. எனினும், பிரெஞ்சு இளைஞனான பேர்னா பப்டிஸ்ட் ஆந்ரே இந்தக் கதைக்குள்…
-

அறிவியற்புனை கவிதைகள் – தமிழில் : பிரவிண் பஃறுளி
பை (π) க்கான ஒரு வாழ்த்துப் பா – விஸ்லாவா ஸிம்போர்ஸ்கா வியத்தகு எண்ணாகிய பை மூன்று புள்ளி ஒன்று…
-

வண்ணார் : வரலாறும் வலிகளும்
நான்கு வருணங்களுக்கு அப்பால் ‘அவர்ணர்கள்’ என்ற பெயரில் வருணம் அற்றவர்களாக ஒரு பிரிவினர் உருவாக்கப்பட்டனர். தீண்டாமைக் கொடுமைக்கு ஆட்படுத்தப்பட்ட இம்மக்கள்…
-

பொலி எருமை
காலம் காலமாகக் கத்தியைத் தீட்டியதால் அந்தச் சுமைதாங்கிக் கல்லின் ஒரு பகுதி நீள் அரைவட்டப் பள்ளமாகவே மாறியிருந்தது. வழுவழுப்பான அந்தப்…
-

சைவப்பட்டு – தாமரை நாரிழை
மிக மிருதுவான ஆனால் மிக மிக உறுதியான பட்டுபோலவே மின்னும், அரிதான நாரிழைகள், தாமரை இலைத் தண்டுகளிலிருந்து பெறப்படுகிறது. இது…
-

கட்டுத்தறி
தீபாவளிக்கு முந்திய நாள் பின் முற்றத்தில் இருந்த கட்டுத்தறியில் யாரோ இரண்டு பேர் பேச்சுகேட்டு எழுந்துபோய்ப் பார்த்தேன். அம்மா வாசலுக்கும்,…
-

விர்ஜீனியாவின் கனவு தேசம்
“நாளைக்கு என்னோட ஃபாரின் ஃபிரண்ட் வர்றா… அவ வரும் போது வீடு க்ளீனா இருக்கணும்.. சும்மா என்னத்தையாச்சும் போட்டுக் குப்பையா…
-

சிறார் கதைகள்
கிணறு ஒரு சிறுமி மரத்திலிருந்து குச்சிகளை உடைத்தார். அவற்றை வைத்து ஒரு சதுரம் செய்தார். இது என் வீடு போல்…







