சிறார் கதை
-

நீதிமணி சிறார் கதைகள்
காத்திருந்த பறவை மரத்தடியில் இரண்டு சிறுமிகள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு பறவை வந்து அந்த மரத்தில் உட்கார்ந்தது. இரண்டு…
-

நீதிமணி சிறார் கதை
துடிப்பு ஒருவர் குளத்தில் இறங்கினார். தண்ணீரில் முழ்கி மூச்சுவிட்டார். அந்த மூச்சுக்காற்று நீர்க்குமிழிகளானது. நீர்க்குமிழிகள் தண்ணீரில் ஏறி மேலே வந்தன.…
-

நீதிமணி சிறார் கதைகள்
ஓவியம் : லக் ஷண்யா ராஜாஸ்ரீ குரங்கும் வாலும் ஒருவர் ஒரு கூரான கல்லை வைத்து மரத்தில் குத்திக்…
-

நீதிமணி சிறார் கதைகள்
Art : souandresantana ஊஞ்சலின் நீளம் சிறுமி ஒருவர் மரத்தில் ஊஞ்சல் கட்டி ஆடினார். முதலில் நீளமான ஊஞ்சல் கட்டினார்.…
-

சிறார் கதைகள்
கிணறு ஒரு சிறுமி மரத்திலிருந்து குச்சிகளை உடைத்தார். அவற்றை வைத்து ஒரு சதுரம் செய்தார். இது என் வீடு போல்…
-

நீதிமணி சிறார் கதைகள்
படுக்கைக் கோடுகள் சிறுவர் ஒருவர் நண்பருக்காகக் காத்துக்கொண்டிருந்தார். நெடு நேரமாகியும் அந்த நண்பர் வரவில்லை. நெடுநேரம் காத்துக் கொண்டிருந்ததால் அந்தச்…
-

நீதிமணி சிறார் கதைகள்
Art : De Branch En Branche தேனும் தண்ணீரும் தண்ணீர் வேகமாகப் பாய்கிறது. தேன், தண்ணீரைவிட வேகம் குறைவாகப்…
-

காணாமல் போன ஏழு
ஒரு சிறுமி ஒன்று முதல் பத்து வரையுள்ள எண்களை வைத்து விளையாடிக் கொண்டிருந்தார். அந்த எண்களை வரிசையாக வைப்பது, பின்னர் கலைத்துப் போடுவது, மறுபடியும் வரிசையாக வைப்பது இப்படியாக விளையாடிக் கொண்டிருந்தார். கடைசியாக ஒன்று முதல் பத்து வரையுள்ள எண்களை வரிசையாக வைத்துவிட்டுத் தூங்கிவிட்டார். பிறகு தூக்கம் கலைந்து எழுந்தார். எழுந்து பார்த்தால் ஏழு என்ற எண்ணைக் காணவில்லை. சுற்றும் முற்றும் தேடிப் பார்த்தார் கிடைக்கவில்லை. என்னுடைய ஏழு என்ற எண் என்ன ஆனதோ? எங்கு…
-

உதயசங்கர் சிறார் கதைகள்
இர்பானின் வண்ணப் பென்சில் ஒரே இருட்டு. முதலில் இர்பானுக்கு எதுவும் தெரியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக இருட்டு பழகியது. இர்பான் தேடினான்.…
-

பொன்னிறக் கூந்தல் எழிலி
முன்னொரு காலத்தில் அடர்ந்த காடு ஒன்றில் வயதான கிழவி ஒருத்தி வசித்து வந்தாள். அந்தக் கிழவிக்கு அழகான மகள் இருந்தாள்.…






