கீதா கார்த்திக் நேத்தா
-

மூன்று சந்திப்புகள்
சந்திப்பு ஒன்று : மெரினா கடற்கரைக்கு எதிரில் நான் முதுகலை பயின்ற கல்லூரி. கல்லூரிக்கும் கடலுக்கும் நடுவில் கடலைப் பார்த்திருப்பதைப்போல்…
-

ரயில் மல்லி
நேரம் கடந்துகொண்டிருந்தது. மதியம் ஒரு மணிக்கு ரயில். சித்திரை வெயில் வெப்பத்தோடு பத்து நிமிடங்களுக்கு முன்பாகவே நான் ரயில் நிலையத்திற்கு…
-

பன்னீர்ப் பூ மரம்
மனதின் அடியாழத்தில் இருக்கும் நினைவுகளை மென்மையாக மீட்டெழச் செய்யும் இடமோ பொருளோ நம் கவனத்தைப் பெற்றுவிடுகின்றன. இருபது ஆண்டுகளுக்குப் பிறகு…
-

பழைய தோழர்
நேரம் மாலையை நெருங்கிக் கொண்டிருந்தது. அது புதன் கிழமை என்பதால் பொருட்காட்சியில் பெரிதாகக் கூட்டமில்லாமல் இருந்தது. வெள்ளி சனி மற்றும்…
-

கடவுள் விட்ட வழி
கல்வியியல் கல்லூரி படித்துக்கொண்டிருந்த நாட்கள் அவை. வீட்டில் இருந்து பேருந்து நிலையத்திற்கும், பேருந்து நிலையத்திலிருந்து கல்லூரிக்கும் என இரண்டு பேருந்துகள்…
-

இராணி மேரி பேருந்து நிறுத்தம்
நகரம் ஒரு மாயை. இங்கு வாழும் மனிதர்கள், அவர்களின் வாழ்விடம், உணவு வகைகள், கலாசாரம், பலதரப்பட்ட மொழிகளின் பயன்பாடு ஆகியவை…
-

நான்காம் வகுப்பு (அ-பிரிவு)
வேலைக்குச் சேர்ந்து ஒருவாரம் ஆகியிருந்தது. மாணவர்களின் பெயர்கள் மற்ற விவரங்கள் எல்லாம் ஒவ்வொன்றாக அப்போதுதான் தெரிந்துகொண்டிருந்தேன். வழக்கமான ஒரு பள்ளி…
-

அஞ்சல் பெட்டி எண் 013
அது ஒரு மழைநாள். கையிலிருந்த சம்பளத் தொகையை வீட்டிற்கு அனுப்புவதற்காக விடுதிக்கு அருகில் இருந்த தபால் நிலையம் வந்திருந்தேன். மழைநாட்களில்…








