இதழ் 8
-

மாதுளை மரம்
இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட T.தம்பிமுத்து எழுதி ‘நியூ யோர்க்கர்’ சஞ்சிகையில், 05 நவம்பர் 1954-இல் வெளியாகிய சிறுகதை : The…
-

கறுப்பு : நிறமுள்ள நிறம் 1
உலகளாவிய சுயசரிதை நாவல்களைத் தேடித் தேடி வாசித்துக் கொண்டிருந்தபோது போய்ச்சேர்ந்த இடம் கறுப்பு இலக்கியம். அதில் எழுதப்பட்டிருந்தவை ஒருவித பிரமிப்பை…
-

இன்கா நாடோடிக்கதைகள் – 6
இடையனின் காதல் -எழில் சின்னதம்பி ஆண்டியன் மலையில் இருந்த பனிமூடிய சிகரங்களில் ஒன்று சஹுவாசிராய். அந்தப் பனி மூடிய சிகரத்தின்…
-

நிணம் : நுண்கதை- குறுங்கதை- சிறுகதை
நுண்கதை : வைகை. தெளிந்த நீர் கரைகளை அடைத்து நிதானமாக ஓடிக் கொண்டிருந்தது. காற்றில் பறவைகளும் நீரில் மீன்களும் நீந்தியபடி…
-

சிக்கிம் சுந்தரி
உலகெங்கிலும் இதுவரை கண்டறியப்பட்டு வகைப்படுத்தப்பட்டுள்ள தாவர இனங்களின் எண்ணிக்கை 3,91,000. இவற்றில் 94% பூக்கும் தாவரங்கள். பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில்…
-

இன்றைய தமிழ்நாட்டில் குலத்தொழில் ஜாதியினர் நிலை
தமிழ்நாட்டிலுள்ள சமூகச் சூழலில் மிகப் பின்தங்கிய ஜாதிகளுக்கும் கீழானதாக, எல்லா நிலைகளிலும் விடுதலையையும் மேம்பாட்டையும் தொலைத்துவிட்ட சமூகமாக குலத்தொழில் ஜாதியினரான…
-

ஆதக்காள் கவிதைகள்
1 நைந்தாடையுடுத்திய கொலையுண்ட அம்மனிடம் வேண்டினேன். புறக்கணிப்பும் தரித்திரியமும் பார்க்காத மலர்கள் பூமியில் இருக்கக் கூடும் என்றேன். மனித ரேகை…
-

நேருவிய கல்வியைத் தேடி
தேசிய கல்விக் கொள்கையின் வரைவறிக்கை “இந்திய மையக்கல்வி” என்பதைப் பேசுகிறது. கூடவே “உள்ளூர் மயமாக்குதல்” என்ற சொல்லை விசுறுகிறது. பிரிதொரு…
-

கற்துகள்… கலன்மணல்… நுண் மொழிகள் – பால் செலான்
பால் செலான் இருபதாம் நூற்றாண்டின் ஐரோப்பாவின் இன்றியமையாத கவிஞர் என்று கொண்டாடப்படுபவர் பால் செலான். இரண்டாம் உலகப் போரின் கொடூரமான…


