பெருமாள் குமாரசாமி
-

தேசிய / திராவிட அரசியல் கட்சிகளும் ஜாதி இந்துக்களின் மேலாதிக்கம் நிறுவப்பட்டதும்
தட்டச்சு : கவிஞர் நுட்பவினைஞன் இன்றைக்குப் பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் தோன்றி 100 ஆண்டுகள் கடந்த சூழ்நிலையில் பார்ப்பனர் அல்லாதார்…
-

மருத்துவர் : வரலாறும் வலிகளும்
தட்டச்சு : கவிஞர் நுட்பவினைஞன் Image credit: Compton Verney ஜாதி முறைதான் இந்தியத் துணைக்கண்டத்தின் மிகவும் தனித்துவமான பண்பாக…
-

இன்றைய தமிழ்நாட்டில் குலத்தொழில் ஜாதியினர் நிலை
தமிழ்நாட்டிலுள்ள சமூகச் சூழலில் மிகப் பின்தங்கிய ஜாதிகளுக்கும் கீழானதாக, எல்லா நிலைகளிலும் விடுதலையையும் மேம்பாட்டையும் தொலைத்துவிட்ட சமூகமாக குலத்தொழில் ஜாதியினரான…
-

வண்ணார் : வரலாறும் வலிகளும்
நான்கு வருணங்களுக்கு அப்பால் ‘அவர்ணர்கள்’ என்ற பெயரில் வருணம் அற்றவர்களாக ஒரு பிரிவினர் உருவாக்கப்பட்டனர். தீண்டாமைக் கொடுமைக்கு ஆட்படுத்தப்பட்ட இம்மக்கள்…
-

அறியப்படாத ஆளுமை : பண்டிதர் ஆனந்தம்
ஆதி மருத்துவர்களுக்கும் ஜாதி இந்துக்களுக்கும் இடையிலான உறவு சகோதரத்தன்மை கொண்டது அல்ல. அவர்களுக்குள் ஆதிக்கமும் சார்பு நிலையும் இருப்பதாக பண்டிதர்…
-

குலத்தொழில் ஜாதிகளும் புறக்கணிக்கும் கட்சிகளும்
தற்காலத்தில் ஜாதியும் என்பது வேறு ஒரு தளத்தில் மாற்றம் ஆகியிருக்கிறது. தலித்துக்கு முடி திருத்தக் கூடாது என்று நாவிதத்திற்குத் தடை.…
-

குலத் தொழில் ஜாதிகளும் ஆணவக் கொலைகளும்
ஒரு மருத்துவர் ஜாதி இளைஞனும் ஒரு வன்னியர் சாதிப் பெண்ணும் (சூர்யா – மகேஸ்வரி) காதலித்துத் திருமணம் செய்து கொண்டு…






