முத்துவேல் .
-

ரிஷி நடுத்தெருவழியாகச் செல்வதில்லை இப்போதெல்லாம்…
பள்ளிக்கூடம் விட்டு பிள்ளைகளோடு பிள்ளையாய் வந்து கொண்டிருந்தான் ரிஷி. கூட்டாளிகள் கூட்டத்தில் சிதறி அங்கொருவராய் இங்கொருவராய் முன்னும் பின்னுமாய்ப் போய்க்கொண்டிருந்தனர்.…
-

கல்நெஞ்சினர்
ஆஸ்பத்திரி மதில் சுவருக்கு வெளிப்பக்கமாய் ஒட்டி நிற்கும் புங்க மரத்தடியில் கருத்த நீரோடும் அந்தக் கால்வாயோரம் உடல், வாய், முகமெல்லாம்…
-

அம்மிக்கல்லும் சைனா ஸ்பீக்கரும்
“அம்மிக்கல்லு பொலியறதே … ருப்பு ஒரலு கொத்தறதே … கிரேண்டர் கல்லு பொலியறதே… ஆட்டுக்கல்லு அம்மிக்கல்லு கொத்தறதே …” காலை…







