பச்சோந்தி
-

முன்பனியின் நடுக்கத்தை நிறுத்தும் இரைப்பை
1. இரைப்பையின் மீது யானையின் குறட்டை ஒலி. புவியெங்கும் கசியும் உதிர நெடிகளில் ஈக்களின் ரீங்காரங்கள். 2 ஓர் இரைப்பை…
-

”திணையில் வர்ணாசிரம முறை இல்லை” – பாமயன்
கோட்பாடு சார்ந்த நூல்களைக் கற்க வேண்டும் என்று எப்போதேனும் எத்தனிப்பதுண்டு. அவ்வாறு வாசித்த மிக முக்கிய நூல்கள் என் கைரேகைகள்…
-

‘‘ஆணவக் கொலைகளை திராவிடக் கட்சி மேடைகள் விவாதிப்பதே இல்லை” – ஆய்வாளர் ஸ்டாலின் ராஜாங்கம்
திருவண்ணாமலை மாவட்டம் முன்னூர் மங்கலத்தைச் சேர்ந்த ஆய்வாளர் ஸ்டாலின் ராஜாங்கம், அயோத்திதாசப் பண்டிதர் குறித்து முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டவர்.…
-

”வட்டாரச் சொல்தான் கவிதையை உயிர்ப்பிக்கும்” – கவிஞர் இந்துமதி
தென்காசி மாவட்டம் அய்யாபுரத்தைச் சேர்ந்தவர் கவிஞர் இந்துமதி. 2025 சென்னைப் புத்தகக் காட்சியில் இவரின் உக்கிரக்கவிச்சி என்னும் கவிதை நூல்…
-

”நில எல்லைக்கு முன்னுரிமை தரும் ஒன்றிய அரசு, ஏன் நீரெல்லைக்குத் தருவதில்லை” – கவிஞர் சூ.சிவராமன்
நாகப்பட்டினம் மாவட்டம் பூதங்குடியில் பிறந்தவர் கவிஞர் சூ.சிவராமன். இவரின் முதல் கவிதை நூலான ‘சற்றே பெரிய நிலக்கரித் துண்டு’ 2020…
-

`அக்கா என் பால்ய நினைவுகளின் அகராதி’ – கவிஞர் வெய்யில்
கவிஞர் வெய்யிலின் ‘அக்காளின் எலும்புகள்’ கவிதை நூலினை மையமாகவைத்து 2020 ஆம் ஆண்டு அரண்செய் ஊடகத்திற்காக எடுத்த உரையாடலின் மறுபிரசுரம்.…
-

‘இலக்கியத்தில் நிலம்’ – தடாரி சிறப்பு உரையாடல்
நிலம் சார்ந்த கவிதைகளை முன்வைத்து ‘என்னமோ இவுங்கதான் நிலத்துக்கு அத்தாரிட்டி மாதிரி’ என்கிற உரையாடல் தொடங்கி, ‘நிலத்தை எழுதுவது ஃபேஷனாகிவிட்டது’,…
-

மீகாமன் ஓவியங்கள்
மீகாமன் திண்டுக்கல் மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர். கொரோனா காலத்தில் வேளச்சேரி மாநகராட்சிப் பள்ளியில் சேர்ந்தவர், மூன்றாம் வகுப்பு வரை அங்கு…
-

யாழிசை ஓவியங்கள்
யாழிசை திண்டுக்கல் மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர். சென்னை குருநானக் மெட்ரிகுலேசன் பள்ளியில் 3 ஆம் வகுப்பு வரை படித்தவர், பின்பு…
-

‘சமகாலமும் இலக்கியமும்’ – தடாரி சிறப்பு உரையாடல்
தேவநேயப் பாவாணர் நூலகத்தில் நடைபெற்ற உலகக் கவிதைகள் தினம் மற்றும் குமரகுருபரன் விஷ்ணுபுரம் இலக்கிய விருநு நிகழ்வில் நடைபெற எத்தனித்த…






