இதழ் 10
-

நீதிமணி சிறார் கதை
துடிப்பு ஒருவர் குளத்தில் இறங்கினார். தண்ணீரில் முழ்கி மூச்சுவிட்டார். அந்த மூச்சுக்காற்று நீர்க்குமிழிகளானது. நீர்க்குமிழிகள் தண்ணீரில் ஏறி மேலே வந்தன.…
-

நான் உன்னைக் கைவிடுவதில்லை
கீழே வீட்டின் வரவேற்பறையில் நான்கைந்து பெண்களின் சலசலப்புச் சத்தம் கேட்டதும் என் அறைக்குள்ளிலிருந்து வெளியே வந்து மாடிப்படியின் இடுக்கு வழியாக…
-

தமிழ் அறிவியல் புனைவுகள்
முதன்மையாக ‘அறிவியல் புனைவு’ என்பது புனைவுதான் அறிவியல் விளக்கக் கையேடு அல்ல என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அவை…
-

தேசிய / திராவிட அரசியல் கட்சிகளும் ஜாதி இந்துக்களின் மேலாதிக்கம் நிறுவப்பட்டதும்
தட்டச்சு : கவிஞர் நுட்பவினைஞன் இன்றைக்குப் பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் தோன்றி 100 ஆண்டுகள் கடந்த சூழ்நிலையில் பார்ப்பனர் அல்லாதார்…
-

தீக்கற்றை கவிதைகள்
தீ என்பது மனதின் பேரமைதி. அதன் பூரண வடிவம் எந்தச் சத்தத்தினிமித்தத்தினாலும் கலைந்து விடாது. (அ) இப்பொழுது இத்தனை பெரிய…
-

அதிகாரத்தை எதிர்ப்பதால் இதுவொரு ‘எதிர்-நாவல்’
அருந்ததி ராயின் ‘பெருமகிழ்வின் பேரவை’ (The Ministry of Utmost Happiness) நாவலை வாசித்து முடித்துக் கீழே வைத்தபோது, எனக்குள்…
-

கார்த்திக் திலகன் கவிதைகள்
நல்லொளியின் மழை மஞ்சள் நிலவொளியால் மெழுகிய மென் தரையில் மௌனமாக நிற்கின்றன படகுகள் கடிகார முள்ளின் கூரிய நிழல் என்னை…
-

அ. ஈஸ்டர் ராஜ் கவிதைகள்
புறாக்கள் பறக்கவில்லை என்றால் புறாக்கள் பறக்க வில்லை என்றால் இந்த வானத்திற்கு நீண்ட பெயர் இல்லை புத்தம் புதிய நீரோடை…
-

32 கவிதைகள் – கல்யாணராமன்
18. சூல் எங்கிருந்து வந்தது யார் அனுப்பியது எதுவும் தெரியாது திசை மணந்து காற்றில் வந்ததைக் கையில் ஏந்திக் கண்ணில்…







