இலக்கியம்
-

காற்று வெளியில் மிதக்கும் கவிதை வரிகள்
கவிதை என்பது அழகும் உணர்வும் பொருளும்கொண்ட ஒரு கலை. உள்ளத்துள்ளது: உணர்வாய் வடிவது; அறிவுக்கு விருந்தாய், ஒரு செய்திக்குத் தூதாய்…
-

”வட்டாரச் சொல்தான் கவிதையை உயிர்ப்பிக்கும்” – கவிஞர் இந்துமதி
தென்காசி மாவட்டம் அய்யாபுரத்தைச் சேர்ந்தவர் கவிஞர் இந்துமதி. 2025 சென்னைப் புத்தகக் காட்சியில் இவரின் உக்கிரக்கவிச்சி என்னும் கவிதை நூல்…
-

`அக்கா என் பால்ய நினைவுகளின் அகராதி’ – கவிஞர் வெய்யில்
கவிஞர் வெய்யிலின் ‘அக்காளின் எலும்புகள்’ கவிதை நூலினை மையமாகவைத்து 2020 ஆம் ஆண்டு அரண்செய் ஊடகத்திற்காக எடுத்த உரையாடலின் மறுபிரசுரம்.…
-

விஷ்ணுபுரம்: ஒரு பக்கா இந்துத்துவ பக்தி நாவல்
எழுத்தாளர் ஜெயமோகன், ஆர்.எஸ்.எஸ் போன்ற இந்துத்துவ அமைப்புகளின் தமிழ் இலக்கிய ஆன்மாவாகப் பரவலாக அடையாளப்படுத்தப்படுகிறார். இந்தக் கருத்து விமர்சனத் தளங்களில்…
-

கவித்துவத்திற்குப் பயன்படு பொருளாகும் பிறன்மை
கெவின் கார்ட்டர் எனும் புகைப்படக் கலைஞர் 1993 வாக்கில் சூடான் நாட்டிற்குச் செல்கிறார். ஐக்கிய நாடுகள் சபையினது ஏற்பாட்டின் கீழ்,…
-

பெருந்திணைப்பூ தின்னும் இசக்கி : கலகத்தின் பிரதியும் பெண்ணிய உடல் அரசியலும்
சங்க இலக்கியத்தின் திணைக் கோட்பாடு, வெறும் அழகியல் சட்டகம் மட்டுமல்ல. அது பழந்தமிழ்ச் சமூகத்தின் உளவியல் வரைபடம், பண்பாட்டு வெளிப்பாடுகளின்…
-

இழிவை நீக்க எழுந்த சக்கிலியர் வரலாறு
தலித் சாதியினரில் அருந்ததியர் மீது பல்திசைத் தாக்குதல் நிகழும் காலமாக இது இருக்கிறது. தமிழக மேற்கு மாவட்டங்களில் அடர்த்தியாகவும் பிற…
-

சக்கிலியர் வரலாறு: தமிழ்ச்சூழலில் நிகழ்ந்த அதிசிறந்த மானுடவியல் ஆய்வு
ஆய்வாளர் ம.மதிவண்ணனின் ‘சக்கிலியர் வரலாறு’ என்கிற வரலாற்று ஆய்வு நூலைக் கருப்பு பிரதிகள் வெளியிட்டுள்ளார்கள். நூலின் தலைப்பு படிக்கும் எல்லோருக்கும்…
-

பயணங்களில் ஞானம் பெறும் பச்சோந்தியின் கவிதைகள்
எதுவும் அப்படியே எப்போதும் இருப்பதில்லை. சதாகாலமும் இங்கு வளர்ந்தோ, தளர்ந்தோ, சிறந்தோ, சிதைந்தோ ஒரு நடவடிக்கை நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. அந்த…






