thadari.com
-
ஆண்ட கதையும் அழிந்த கதையும் : மாண்டார் நினைவுகள்
தொல்லியல், வரலாற்றியல், பண்பாட்டியல் ஆகிய புலங்களில் இன்றியமையாத இடத்தைப் பிடித்திருக்கும் சொல் நீத்தார். மனிதன் தோன்றியதிலிருந்தே நீத்தல் பற்றிய சிந்தனை இருந்து வருகிறது. இன்று வரையில் மனிதனால் புரிந்துகொள்ள…
-
மெய்ப்பொருள்
பெண்: அடைபட்டுவிட்டேன். எங்கு? எப்படி என்பதை அறியேன். இரவு, பகல், நாள், திங்கள், ஆண்டு என்பன போன்ற கால அளவுகள் எனக்குத் தெரியாது. இங்கு நான் அடைபட்டு ஒரு…
-
புளிமூட்டு உப்பா
‘சின்ன பிராயத்தில இவம் எப்பிடி இருந்தாம்? வவுறு தள்ளி, கண்ணு தள்ளி, கையும் காலும் மெலிஞ்சு அல்லோ பாக்க ஐயமாட்டு எப்பிடி இருந்தாம். ஆரும் அறியல. அது தேர…
-
மூன்று வரி நாவல்கள் – ஃபெலிக்ஸ் ஃபெனியோ
ஃபெலிக்ஸ் ஃபெனியோ கடந்த நூற்றாண்டின் இறுதியில் புனைவு, ஓவியம், அரசியல் எனப் பல துறைகளுக்கும் பங்களிப்பைச் செய்துள்ள பன்முகக் கலை இலக்கிய ஆளுமை. போர் முகைமையில் எழுத்தராகவும் பத்திரிகை…
-
மூன்று நுண்கதைகள்
மூன்றாம் நபர் “நல்லவேளை இங்கு பணியில் சேர்ந்தீர்கள். நீங்கள் வரும் முன்புவரை இந்தப் பணியை விட்டுக் கிளம்பலாம் என்று முடிவெடுத்திருந்தேன். எனக்கு யாருடனும் ஒத்துப் போவதில்லை. என்னைக் கண்டால்…
-
முத்துராசா குமார் கவிதைகள்
தூக்கணாங்குருவியும் நானும் நண்பர்கள் பனையின் அந்தர வாப்பில் நார்க்கூடு பின்னுகிறது குருவி. யானையளவு வைக்கோல் படப்பைத் தரையில் கட்டியெழுப்புகிறேன். தலைகீழாகப் பறந்தபடி நார் எடுத்துக் கொடுத்துக் குருவிக்கு ஒத்தாசை…
-
அறை எண் 30
விடுதி அறையில் என்னோடு இருந்த தோழி ஒருத்தி ஜானு. அதிகம் பேசியதில்லை. எப்போதாவது பார்த்தால் சிரிப்பாள். பதிலுக்கு நானும் சிரிப்பேன். ஜானுவைக் குறித்துக் கூறவேண்டும் என்றால் அறையில் இருந்த…
-
சக்கிலியர் வரலாறு: தமிழ்ச்சூழலில் நிகழ்ந்த அதிசிறந்த மானுடவியல் ஆய்வு
ஆய்வாளர் ம.மதிவண்ணனின் ‘சக்கிலியர் வரலாறு’ என்கிற வரலாற்று ஆய்வு நூலைக் கருப்பு பிரதிகள் வெளியிட்டுள்ளார்கள். நூலின் தலைப்பு படிக்கும் எல்லோருக்கும் ஒருவித ஐயத்தை எழுப்பியுள்ளதை உணர முடிகிறது. பலநூறு…
