கவிதைகள்
-

அழகுபாண்டி அரசப்பன் கவிதைகள்
1. அப்பாவின் சட்டைப் பையில் கை வைத்து நடுநெஞ்சில் மிதிவாங்கியவன் கழுதை விறகால் அடித்த அடியில் பிறங்காலில் இன்னும் தழும்பு…
-

அனாமிகா கவிதைகள்
இருள் அணைந்த வீடு ஊதிக் கெடுத்தும் ஒரு அணங்கும் சுடரை என் வீட்டில் தனித்த அறையில் இப்பொழுதும் நான் பாதுகாத்து…
-

நுட்பவினைஞன் கவிதைகள்
1 நடுநிசி துயிலெடை தூரிகையில் பேரருவியின் இரைச்சலெனச் சொட்டுகிறது தேநீர்த் துளிச் சுவை கள்ளமற்றுப் புணர்ந்த பூனைகளின் பின்பொரு முறைமையில்…
-

திண்டுக்கல் தமிழ்ப்பித்தன் கவிதைகள்
ஆம் அவன் பசித்திருந்தான். அவனது வயிற்றில் மூன்று ஜோடி கண்கள் இருந்தன. கடவுளே உனக்கு கண்ணில்லையா என்று கூக்குரல் வருகிற…
-

சம்யுக்தா மாயா கவிதைகள்
சிகிச்சை படுக்கையறையில் அமர்ந்தபடி நம்ப முடியாது திகைக்கிறாள் நீரின்றி வதங்கும் பலகணியின் தொட்டிச் செடி மீது தனக்கு இப்போதும் இரக்கம்…
-

கார்த்திக் நேத்தா கவிதைகள்
1. தொலையாக் கேள்விகள்: நினைவு மௌனமோ? பேச்சோ? கனவு சிற்சுயப் பதிவோ? பெருஞ்சுயச் சிதறலோ? சிந்தனை அறிவின் விளைவோ? அறிவின்…






