கதை
-

லாமாவின் கனவு
இன்கா நாடோடிக்கதை (தென்னமெரிக்காவின் ஆண்டியன் மலைத்தொடரில் தோன்றிய பல நாகரீகங்களுள் இறுதியாக வந்த இன்கா இனம் குறிப்பிடத்தக்கது. சாவின், நாஸ்கா,…
-

கடவுளால் மசாலா தடவி பறக்கவிடப்பட்ட ஒரு சிறிய வாழ்க்கை
இந்தக் கதையைக் காதலிலிருந்து துவங்குவதா இல்லை சேவலிலிருந்து துவங்குவதா என்பதில் எனக்கு வலுத்த குழப்பமிருந்தது. இதுபோன்ற சந்தர்ப்பத்தில் ஒரு வாலிபன்…
-

நாவல் கண்கள்
நாவல் பழங்களைப் போலிருந்தன செத்து மிதந்த அத்தையின் கண்கள். அத்தை என்பவளுக்குப் பெயர் தேவையில்லை. அத்தை என்ற வார்த்தைக்குள் ஆயிரம்…
-

மரண ஜீவிதம்
சயனப் பெருமாள் கோயில் வளாகத்தில் இருக்கும் நாகலிங்க மரத்தடியில் அட்டனக்காலிட்டு அமர்ந்திருந்தான் சசிகுமார். ரத்தப் பிசுபிசுப்புடன் உரிக்கப்பட்டிருந்த கருநாகத்தின் சட்டையை,…
-

மூன்று வரி நாவல்கள் – ஃபெலிக்ஸ் ஃபெனியோ
ஃபெலிக்ஸ் ஃபெனியோ கடந்த நூற்றாண்டின் இறுதியில் புனைவு, ஓவியம், அரசியல் எனப் பல துறைகளுக்கும் பங்களிப்பைச் செய்துள்ள பன்முகக் கலை…
-

மூன்று நுண்கதைகள்
மூன்றாம் நபர் “நல்லவேளை இங்கு பணியில் சேர்ந்தீர்கள். நீங்கள் வரும் முன்புவரை இந்த பணியை விட்டு கிளம்பலாம் என்று முடிவெடுத்திருந்தேன்.…
-

புளிமூட்டு உப்பா
‘சின்ன பிராயத்தில இவம் எப்பிடி இருந்தாம்? வவுறு தள்ளி, கண்ணு தள்ளி, கையும் காலும் மெலிஞ்சு அல்லோ பாக்க ஐயமாட்டு…








