கட்டுரை
-
ஆண்ட கதையும் அழிந்த கதையும் : மாண்டார் நினைவுகள்
தொல்லியல், வரலாற்றியல், பண்பாட்டியல் ஆகிய புலங்களில் இன்றியமையாத இடத்தைப் பிடித்திருக்கும் சொல் நீத்தார். மனிதன் தோன்றியதிலிருந்தே நீத்தல் பற்றிய சிந்தனை…
-
”இந்துத்துவ முகத்தை மறைக்க, ஜெயலலிதா திராவிட முகமூடியை மாட்டிக்கொண்டார்” – எழுத்தாளர் ம.மதிவண்ணன்
ஈரோடு பெருந்துறையைச் சேர்ந்தவர் எழுத்தாளர் ம.மதிவண்ணன். தொண்ணூறுகளில் தமிழில் தோற்றம்பெற்ற தலித் இலக்கியத்தின் அரசியல் முகங்களில் பிரதானமானவர். எந்த அதிகாரத்தின்…
-
மகரந்தத் துகளியல்
அந்தக் கொலையை யார் செய்தார்கள் என்று கண்டுபிடிக்கவே முடியவில்லை. ஆஸ்திரியக் காவல்துறை எவ்வளவு முயன்றும் கொலையானவரின் உடலும், கொலை குறித்த…
-
இழிவை நீக்க எழுந்த சக்கிலியர் வரலாறு
தலித் சாதியினரில் அருந்ததியர் மீது பல்திசைத் தாக்குதல் நிகழும் காலமாக இது இருக்கிறது. தமிழக மேற்கு மாவட்டங்களில் அடர்த்தியாகவும் பிற…
-
அறியப்படாத கடல்
“பூமியில் முக்கால் பங்கு கடல்” என்பதை நாம் அடிக்கடி கேட்டிருப்போம். இதையொட்டிய வேறு சில தரவுகள் இருக்கின்றன. முக்கால் பங்கு…
-
அறிவியல் கொஞ்சம் அரசியல் கொஞ்சம்
மெட்ராஸ் இந்தியத் தொழிநுட்ப நிறுவனத்தில் உதவிப் பேராசிரியராகப் பணியில் இருக்கிறேன். ‘பேராசிரியர்’ என்பதால் பாடம் நடத்துவது, பேப்பர் திருத்துவதுதான் எங்கள்…
-
சக்கிலியர் வரலாறு: தமிழ்ச்சூழலில் நிகழ்ந்த அதிசிறந்த மானுடவியல் ஆய்வு
ஆய்வாளர் ம.மதிவண்ணனின் ‘சக்கிலியர் வரலாறு’ என்கிற வரலாற்று ஆய்வு நூலைக் கருப்பு பிரதிகள் வெளியிட்டுள்ளார்கள். நூலின் தலைப்பு படிக்கும் எல்லோருக்கும்…
-
பயணங்களில் ஞானம் பெறும் பச்சோந்தியின் கவிதைகள்
எதுவும் அப்படியே எப்போதும் இருப்பதில்லை. சதாகாலமும் இங்கு வளர்ந்தோ, தளர்ந்தோ, சிறந்தோ, சிதைந்தோ ஒரு நடவடிக்கை நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. அந்த…