இதழ் 11
-

”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்
சமீபத்தில் வெளிவந்திருக்கும் அருந்ததி ராயின் ‘Mother Mary Comes to Me’ என்ற சுயசரிதை நூல் வெளியீட்டையொட்டி, THE NEWYORK…
-

அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்
அந்தோனியோ போர்ச்சியா ( 1885-1968) இத்தாலியில் பிறந்து அர்ஜென்டைனாவின் பியோனோஸ் அயர்ஸ் நகரில் வாழ்ந்த ஒரு எழுத்தாளர். “குரல்கள்” என்பது…
-

செம்பருத்தி செம்பருத்தி!
1760-களின் இறுதியில் HMS Endeavour கப்பல் தென்பசிஃபிக் கடலின் மனிதவாசம் படாத பிரதேசங்களையெல்லாம் கடந்து சென்றுகொண்டிருந்தது. அந்தப் பயணத்தினூடே பழங்குடியினரின்…
-

கறுப்பு : நிறமுள்ள நிறம் 4
பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வெள்ளைத் தத்துவவாதிகள் / சிந்தனையாளர்களில் நிறஆதிக்க உணர்வுள்ளவர்கள் ஆப்பிரிக்க இலக்கியப் பாரம்பரியத்தைக் கண்மூடித்தனமாக நிராகரித்தனர். குறிப்பாக,…
-

ஒரு வெற்றிப் பா
ஆல்வரோ தி கம்போஸ் (ஃபெர்னாண்டோ பெஸ்ஸோவா) தமிழில் : பிரவீன் பஃறுளி மின்-ஆலை விளக்குகளின் நோவுதரும் ஒளியில் எனக்கொரு காய்ச்சல்…
-

இன்கா நாடோடிக்கதைகள் – 9 : உட்கா பாக்கரும் உட்கா மைத்தாவும்
இது நீண்ட காலத்திற்கு முன்பு நடந்த கதை. எவ்வளவு காலம் என்று யாருக்கும் தெரியாது. சிலர் இந்தக் கதை இன்கா…
-

தல்லாபிரகடா சிவசோமலு கவிதை
எர்ரன்ன கலாவந்துலு துல்யபாகா. 1. துல்யபாகா நானொரு பஞ்சவர்ணக்கிளி. உன்வீட்டின் பின்வாசலில் அமர்ந்தபடி நீ தலை வாரிக்கொண்டிருக்கும்போது அதோ அந்த…




