thadari.com
-
உலகை மூடும் பருத்தி ஆடைகள்!
அத்தகைய பெண்களின் ஈன ஒலிகளுக்கு இடையே இவ்வுலகில் ஒரு குழந்தையாய்ப் பிறந்து விடுவதுதான் எவ்வளவு எளிது. அந்த மழைக்காலங்களில்தான் கர்ப்பப்பைகளில் அதீத ரத்தப்போக்கு இருப்பது தெரியவந்தது. பாருங்கள் கூடவே…
-
புளிமூட்டு உப்பா
‘சின்ன பிராயத்தில இவம் எப்பிடி இருந்தாம்? வவுறு தள்ளி, கண்ணு தள்ளி, கையும் காலும் மெலிஞ்சு அல்லோ பாக்க ஐயமாட்டு எப்பிடி இருந்தாம். ஆரும் அறியல. அது தேர…
-
சக்கிலியர் வரலாறு: தமிழ்ச்சூழலில் நிகழ்ந்த அதிசிறந்த மானுடவியல் ஆய்வு
ஆய்வாளர் ம.மதிவண்ணனின் ‘சக்கிலியர் வரலாறு’ என்கிற வரலாற்று ஆய்வு நூலைக் கருப்பு பிரதிகள் வெளியிட்டுள்ளார்கள். நூலின் தலைப்பு படிக்கும் எல்லோருக்கும் ஒருவித ஐயத்தை எழுப்பியுள்ளதை உணர முடிகிறது. பலநூறு…
-
பயணங்களில் ஞானம் பெறும் பச்சோந்தியின் கவிதைகள்
எதுவும் அப்படியே எப்போதும் இருப்பதில்லை. சதாகாலமும் இங்கு வளர்ந்தோ, தளர்ந்தோ, சிறந்தோ, சிதைந்தோ ஒரு நடவடிக்கை நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. அந்த உண்மைக்கு அறிவியல், ஆன்மிகம், தத்துவம், இலக்கியம் சார்ந்து…
-
அறை எண் 30
விடுதி அறையில் என்னோடு இருந்த தோழி ஒருத்தி ஜானு. அதிகம் பேசியதில்லை. எப்போதாவது பார்த்தால் சிரிப்பாள். பதிலுக்கு நானும் சிரிப்பேன். ஜானுவைக் குறித்துக் கூறவேண்டும் என்றால் அறையில் இருந்த…
-
சுந்தர காளி
ஆலமரத்தில் பல் துலக்கியபடி சுந்தரகாளி எக்காளமிட்டு ஊர்சுற்றி வந்தாள் எட்டுமுழப் புடவையை ஊருக்குள் விரித்துச் சுழற்றினாள் கழுத்திலிருந்த மண்டையோட்டை காபி அருந்தும் குவளையாக்கிளாள் கடும் கோபமாக முறைத்து முறைத்துப்…
-
நுட்பவினைஞன் கவிதை
1. சோறு வடிக்க நீங்கள் சிறுநீரில் உலை வைப்பதை வழக்கமாக்கிக் கொண்டபோதுதான் மலம் கலந்தீர் எங்கள் குடிநீரில். 2. வினாக்குறிகளற்ற சமூகம் விளங்குதல் கொள்ளாது விரசமாய்ப் பேசும் கால்கள்…
-
முத்துராசா குமார் கவிதைகள்
தூக்கணாங்குருவியும் நானும் நண்பர்கள் பனையின் அந்தர வாப்பில் நார்க்கூடு பின்னுகிறது குருவி. யானையளவு வைக்கோல் படப்பைத் தரையில் கட்டியெழுப்புகிறேன். தலைகீழாகப் பறந்தபடி நார் எடுத்துக் கொடுத்துக் குருவிக்கு ஒத்தாசை…
-
சவரக்கத்தி திருமகன் கொலுவதாகினேன்
1) டாக்டருக்கு முடிதிருத்தும் போது எந்த டை சேம்பு கிரீம் போட்டா பக்கவிளைவுகள் வராது எனக் கேட்கும் போது டாக்டருக்கு எல்லா பெரிய டாக்டராக நினைத்துக் கொண்டேன் கட்சிக்காரருக்கு முடிதிருத்தும்…
