Home

About Us

Contact Us

  • Facebook
  • X
  • Instagram
  • WhatsApp
  • RSS Feed
தடாரி
  • முகப்பு
  • கவிதை
  • கதை
    • சிறுகதை
    • நுண்கதை
    • குறுங்கதை
  • கட்டுரை
    • இலக்கியம்
    • கலை
    • அரசியல்
    • சூழலியல்
    • சினிமா
    • ஆய்வு
  • அறிவியல்
  • மொழிபெயர்ப்பு
    • கவிதை
    • கதை
    • கட்டுரை
  • தொடர்
  • வாழ்வியல்
Search

சரண்குமார் லிம்பாலே கவிதைகள்

வசந்ததீபன் .
வசந்ததீபன் .
November 1, 2025
சரண்குமார் லிம்பாலே கவிதைகள்

மராத்தியில் : சரண்குமார் லிம்பாலே
ஹிந்தியில் : பத்மஜா க்கோர்படே
தமிழில் : வசந்ததீபன்


நான் யார்?

எதற்காக இருக்கிறது இந்த ஒளிப் பொக்கிஷ சூரியன்?
மற்றும் இந்த முடிவற்ற ஆகாயம்?
இந்த எல்லையற்ற கடல்
மற்றும் இந்தப் பரந்த தேசம்
எதற்காக இருக்கிறது?
இந்தப் பாராளுமன்றம், அரசியலமைப்பு, இந்த மக்கள்…
இந்தச் சமூகம், இந்தச் சட்டம் எதற்காக?
இந்த மக்கள், மக்களாகத்தான் இல்லை
கொடூரமான மிருகங்களின் கூட்டமாக இருக்கின்றனர் இவர்கள்…
நான் எங்கே வாழ்ந்து கொண்டிருக்கிறேன் இங்கே?
நானோ மரணத்திலிருந்து கண்களைத்தான் திருடிக் கொண்டிருக்கிறேன்…
நிமிஷத்துக்கு நிமிஷம்
வாழ்வின் மேல் தொங்குகிறது மரணம் இவர்களும் ஏதோ வாழ்கிறார்கள்
எரியும் குடிசையில்
பொசுங்கிக் கருகுகையில் வாழ்வதற்கான முயற்சிகள் மூச்சுத்திணறல்கள் மட்டுமே!
உண்மையில் யாராக இருக்கிறேன் நான்? மற்றும் எதற்காக இருக்கிறேன்?
ஊமை அதிகாரம், ஊமை ஜனங்கள், ஊமைக் கலாச்சாரம்!
வேதங்களும் ஊமை! சாஸ்திரங்களும் ஊமை மற்றும் மனுஸ்மிருதியும்!!!


சம போஜனம்

நான் மறந்து தான் போய் இருக்கிறேன் நான் யார்?
தெரியவில்லை எனக்கு என்ன செய்வது?
யாரோ அறிமுகமில்லாதவர் உறுதி செய்கிறார் நான் என்ன செய்வதென்று
அவர்கள் சொல்கிறார்கள் உட்கார், நான் உட்காருகிறேன்
அவர்கள் சொல்கிறார்கள் எழுந்திரு, நான் எழுந்து நிற்கிறேன்
எனக்கும் கற்களுக்கும்
எந்தவித வித்தியாசமும் இல்லை
மற்றும் அவர்கள் இதை விரும்புகிறார்கள்
மற்றும் நான் இதை விரும்பவில்லை
எனக்கு ஏற்றுக் கொள்ள முடியாததாக இருக்கிறது அவர்களுடைய நன்மை உபதேசம்
நான் ஏற்றுக் கொள்ளத்தான் இல்லை எனக்கான நல்லது பற்றி உன்னுடைய கவலை கொள்ளலை
உன்னுடைய பார்வைதான் எனக்குப் பிடித்தமாயில்லை
மற்றும் விரும்பவில்லை நீ எனக்கு யாரோ போலத் தோன்றும் உணர்வுகள்
நாங்கள் – நீ எதிரிகளாக இருக்கிறோம் ஒருவருக்கொருவர்
ஒருவருக்கொருவருடைய காலாச்சாரத்தில், வாழ்வின்
பழைய – எதிர்கால – நிகழ்காலத்தின்!
இவை என்னுடைய வேலையல்ல, முகமூடியல்ல !
மற்றும் நீ கபடநாடகம் ஏன் ஆடுகிறாய் உறவாக
உன்னுடைய – என்னுடைய கைகளும் ஒன்றாக இல்லை
என்னுடைய கைகளின் மீது இருக்கிறது மனிதத்துவம்
மற்றும் நீ அணிந்து இருக்கிறாய்ப் புலிநகம்
கவனமாய் இருக்கிறோம்
நாங்கள் வாழ்கிறது ஒரு கொடியின் கீழ்
மற்றும் வாழ்கிறது ஒரு மண்டபத்தின் கீழ்
பிறகு இது சமபோஜனத்தின்
நாடகம் எதற்காக?
கேள்!
நான் உன்னுடைய வரிசையில்
எப்போதும் உட்காருபவன் இல்லை.


அறிவிப்பு

நாங்கள் சாலைகளின் மீது இறங்கி வந்து இருக்கிறோம்
அறிவிப்புகள் செய்கிறோம்
நாங்கள் உனக்கு மிகவும் குரூரமானவர்களாகத் தெரிகிறோம் இல்லையா?
எங்களுடைய – உன்னுடைய உறவுதான் வன்முறை அடிப்படையில் இருக்கிறது
இடஒதுக்கீடு கேட்டு ஜாட்கள் வன்முறையில் ஈடுபட்டனர்
உன்னுடைய இருதயம் மூடப்பட்டுள்ளது
“பத்மாவத்” சினிமாப் படத்திற்காக வன்முறையில் ராஜபுத்திரர்கள் ஈடுபட்டனர்
உன்னுடைய வாயில் நாக்குதான் இல்லை
நாங்கள் சாலைகளில் இறங்கி வந்து இருக்கிறோம்
உனக்கு மிகவும் குரூரமானவர்களாகத் தெரிகிறோம் நாங்கள்!
நாங்கள்தான் இறக்கிறோம்
உன்னுடைய தோட்டாக்களினால்
சொல் யாரும் செய்யவில்லையா துப்பாக்கிச் சூடு? வன்முறை?
சாலைகள் ரத்தத்தால் எப்படி வண்ணமாகி இருக்கின்றன
நாங்கள் சாலைக்கு வரவில்லை
ஆகையால் நாங்கள் பாதையில் வந்ததில்லை
இது உங்களின் கொடூரமான பாசாங்குத்தனம்
பாதிக்கப்பட்டவர் கம்பிகளுக்குப் பின்னே
மற்றும் குற்றவாளிக்குப் பூரண விடுதலை?
உன்னுடைய இடைத்தரகர்களால் செய்யப்பட்ட நியாயம்
உனக்குச் சார்பாக
மற்றும் எங்களுக்காக?
துப்பாக்கிகளினால் சுடப்பட்ட குண்டுகள், தடியடி, கண்ணீர்ப் புகைக் குண்டுகள்!
எங்கள் இறந்த உடல்கள் சாலையில் காணப்படாது.
ஆகையால் பரப்பினாய் உன்னுடைய பயத்தை
இப்போது கவனமாய்க் கேள்!
நாங்கள் எழுவோம் உன்னுடைய வீடுகளில்
பார்லிமென்ட்டில், சுப்ரீம் கோர்ட்டில்
சொர்க்கம் – பாதாளத்திலும்
நாங்கள் எழுந்துவருவோம்
‘ஜெய் பீம்’ எங்களுடைய உதடுகளின் மீது மட்டும் இல்லை
பாட்டாளி வர்க்கத்தின் நாக்கின் மீது இருக்கிறது
சிவப்பு, நீலம், பச்சை, கறுப்பு மற்றும் காவி வண்ணம்
எவ்வளவு நாட்கள் சங்கராச்சாரியாரின் நிழலில் வாழ்வீர்கள்?
யார் தனது தந்தையை வாழ விடவில்லையோ அவர் உனக்கு என்ன செய்வார்?
கவனத்தில் வைத்துக் கொள்
எந்தவொரு அவதாரமும் எடுக்க மாட்டார்
இந்தப் பழமைவாதக் கற்பனைகளில்
அடமான ஞானத்தில் எழுவோம் நாங்கள்
மற்றும் துப்பாக்கிகளின் தோட்டாக்களில்
சூரியனிலும் எழுவோம் இப்போது
இருள் அதிகமாகத்தான் சத்தம் போட ஆரம்பித்து இருக்கிறது!!


Art : interest

வசந்ததீபன் .
வசந்ததீபன் .
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரைச் சேர்ந்தவர். ஹிந்தியில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறார். மணிப்பூரில் நாகா மலைவாழ் மக்கள் பள்ளியில் ஏழு வருடங்கள் வேலை பார்த்தார். நீண்ட காலங்களாக கவிதைகள், கதைகள் எழுதி வருகிறார். 2021ல் திருப்பூர் பொன்னுலகம் புத்தக நிலையம் மூலம் “கண்ணீர் படராத ஓர் அங்குல மண்” எனும் கவிதைத் தொகுப்பு வெளியாகியுள்ளது. எதிர் வெளியீடு மூலமாக சென்னை 2025 புத்தகக் கண்காட்சியில் ” சம்பூகனின் வெட்டப்பட்ட தலை ” எனும் மொழிபெயர்ப்புக் கவிதை நூல் (இந்தியக் கவிதைகள் ) வெளியானது. இவர் அன்பைத் தேடிக் கண்டடைவதே படைப்பாக்கமாக நம்புகிறார்.
Share :

One response to “சரண்குமார் லிம்பாலே கவிதைகள்”

  1. Selvam kumar
    November 14, 2025

    அருமை ,,,

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Featured Articles

  • ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    April 1, 2026
  • இரண்டு நண்பர்கள்

    இரண்டு நண்பர்கள்

    April 1, 2026
  • அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    April 1, 2026
  • செம்பருத்தி செம்பருத்தி!

    செம்பருத்தி செம்பருத்தி!

    April 1, 2026
  • கறுப்பு : நிறமுள்ள நிறம் 4

    கறுப்பு : நிறமுள்ள நிறம் 4

    April 1, 2026

Search

About thadari

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

ஆசிரியர் : யோகதாரா

  • X
  • Instagram
  • TikTok
  • Facebook

Follow Us on

  • Facebook
  • X
  • Instagram
  • VK
  • Pinterest
  • Last.fm
  • TikTok
  • Telegram
  • WhatsApp
  • RSS Feed

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (10)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (18)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 01 (20)
  • இதழ் 02 (24)
  • இதழ் 03 (31)
  • இதழ் 04 (41)
  • இதழ் 05 (34)
  • இதழ் 06 (33)
  • இதழ் 07 (42)
  • இதழ் 08 (44)
  • இதழ் 09 (30)
  • இதழ் 10 (21)
  • இதழ் 11 (22)
  • இலக்கியம் (19)
  • உரையாடல் (10)
  • ஓவியர் அறிமுகம் (12)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (100)
  • கட்டுரை (4)
  • கதை (10)
  • கதை (4)
  • கவிதை (80)
  • கவிதை (14)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (14)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (2)
  • சிறுகதை (45)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (9)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (9)
  • நாட்குறிப்பு (12)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (4)
  • நுண்மொழிகள் (1)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (6)
  • மொழிபெயர்ப்பு (40)
  • வாழ்வியல் (2)

Archives

  • April 2026 (22)
  • March 2026 (21)
  • February 2026 (30)
  • January 2026 (44)
  • December 2025 (42)
  • November 2025 (33)
  • October 2025 (34)
  • September 2025 (42)
  • August 2025 (35)
  • July 2025 (24)
  • June 2025 (20)

Tags

2003-ல் அரசு ஊழியர் anamikaa-poems embodiment knowledge empirical observation epistemology-of-thinai ezhil-chinnathambi Issac Basil Emarald Literature meeluru Modern Tamil Poem murugabhoopathy pamayan selvasankaran-poems அனாமிகா ஆர்.பாண்டியக் கண்ணன் இலக்கியம் எலிப்பூனை ஐசக் பேசில் எமரால்ட் கவிஞர் அன்னா அக்மதோவா கவிஞர் சபரிநாதன் கவிஞர் சமயவேல் கவிஞர் முஹம்மத் தர்வீஷ் கவிதைகள் கீதா கார்த்திக் நேத்தா சின்னக் குளம் சிறார் கதைகள் சிறுகதை சூலிசைக்கடுங்கூத்து செல்வசங்கரன் செல்வசங்கரன் கவிதைகள் தி.ப.சித்தலிங்கையா திணை அறிவின் அறிவியல் ந நாவல் நீதிமணி பாமயன் மகிமையின் நிலவிளக்கு மணல் மகுடி மணல் மகுடி நாடகக் குழு மண்ணும் மனிதரும் மத்திய சிறை மரளி மண்ணிகே மோனோகாக் ராமச்சந்திர குஹா றியாஸ் குரானா

About Us

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

Latest Articles

  • ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    April 1, 2026
  • இரண்டு நண்பர்கள்

    இரண்டு நண்பர்கள்

    April 1, 2026
  • அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    April 1, 2026

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (10)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (18)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 01 (20)
  • இதழ் 02 (24)
  • இதழ் 03 (31)
  • இதழ் 04 (41)
  • இதழ் 05 (34)
  • இதழ் 06 (33)
  • இதழ் 07 (42)
  • இதழ் 08 (44)
  • இதழ் 09 (30)
  • இதழ் 10 (21)
  • இதழ் 11 (22)
  • இலக்கியம் (19)
  • உரையாடல் (10)
  • ஓவியர் அறிமுகம் (12)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (100)
  • கட்டுரை (4)
  • கதை (10)
  • கதை (4)
  • கவிதை (80)
  • கவிதை (14)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (14)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (2)
  • சிறுகதை (45)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (9)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (9)
  • நாட்குறிப்பு (12)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (4)
  • நுண்மொழிகள் (1)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (6)
  • மொழிபெயர்ப்பு (40)
  • வாழ்வியல் (2)
  • Instagram
  • Facebook
  • LinkedIn
  • X
  • VK
  • TikTok

Thadari.com

Scroll to Top