முத்துராசா குமார்
-

முத்துராசா குமார் கவிதைகள்
1. நூத்துக்கணக்கான கால்நடைப் பிரசவங்களைப் பார்த்த தாத்தன் ஈத்தின் ரத்தக்கோழையை திரித்துத் திரித்து தாயத்தும் அரணாக்கொடியும் எனக்கு அணிவித்தான். கடுயிருட்டுக்கு…
-

முத்துராசா குமார் கவிதைகள்
தூக்கணாங்குருவியும் நானும் நண்பர்கள் பனையின் அந்தர வாப்பில் நார்க்கூடு பின்னுகிறது குருவி. யானையளவு வைக்கோல் படப்பைத் தரையில் கட்டியெழுப்புகிறேன். தலைகீழாகப்…






