கவிதை
-
உலகை மூடும் பருத்தி ஆடைகள்!
அத்தகைய பெண்களின் ஈன ஒலிகளுக்கு இடையே இவ்வுலகில் ஒரு குழந்தையாய்ப் பிறந்து விடுவதுதான் எவ்வளவு எளிது. அந்த மழைக்காலங்களில்தான் கர்ப்பப்பைகளில் …
-
சுந்தர காளி
ஆலமரத்தில் பல் துலக்கியபடி சுந்தரகாளி எக்காளமிட்டு ஊர்சுற்றி வந்தாள் எட்டுமுழப் புடவையை ஊருக்குள் விரித்துச் சுழற்றினாள் கழுத்திலிருந்த மண்டையோட்டை காபி…
-
நுட்பவினைஞன் கவிதை
1. சோறு வடிக்க நீங்கள் சிறுநீரில் உலை வைப்பதை வழக்கமாக்கிக் கொண்டபோதுதான் மலம் கலந்தீர் எங்கள் குடிநீரில். 2. வினாக்குறிகளற்ற…
-
முத்துராசா குமார் கவிதைகள்
தூக்கணாங்குருவியும் நானும் நண்பர்கள் பனையின் அந்தர வாப்பில் நார்க்கூடு பின்னுகிறது குருவி. யானையளவு வைக்கோல் படப்பைத் தரையில் கட்டியெழுப்புகிறேன். தலைகீழாகப்…
-
சவரக்கத்தி திருமகன் கொலுவதாகினேன்
1) டாக்டருக்கு முடிதிருத்தும் போது எந்த டை சேம்பு கிரீம் போட்டா பக்கவிளைவுகள் வராது எனக் கேட்கும் போது டாக்டருக்கு எல்லா…