இதழ் 2
-
மார்ட்டின் கோடாக்ஸ்
போர்ச்சுகலுக்கும் ஸ்பெயினுக்கும் நடுவே கோடு கிழிக்கப்படாத பதிமூன்றாம் நூற்றாண்டுப் பாணனின் பாடுகவிதைகள் கலீசியாவின் வீதிகளில் இன்றும் எதிரொலித்துக்கொண்டிருக்கின்றன. நூற்றாண்டுக்கணக்காய்ப் பத்திரப்படுத்தி…
-
‘காடன் கண்டது’ – குறவர்கள் இன வரைவியல்
குரலற்றவர்களின் குரலாக 26 கதைகள் ‘காடன் கண்டது’ என்ற தொகுப்பில் பதிவுருத்தப்பட்டுள்ளன. வ.ராமசாமியின் ‘மைக்குறத்தி’ என்ற கதையில் துவங்கி, ஆர்.பாண்டியக்…
-
பெருந்திணைப்பூ தின்னும் இசக்கி : கலகத்தின் பிரதியும் பெண்ணிய உடல் அரசியலும்
சங்க இலக்கியத்தின் திணைக் கோட்பாடு, வெறும் அழகியல் சட்டகம் மட்டுமல்ல. அது பழந்தமிழ்ச் சமூகத்தின் உளவியல் வரைபடம், பண்பாட்டு வெளிப்பாடுகளின்…
-
சம்யுக்தா மாயா கவிதைகள்
சிகிச்சை படுக்கையறையில் அமர்ந்தபடி நம்ப முடியாது திகைக்கிறாள் நீரின்றி வதங்கும் பலகணியின் தொட்டிச் செடி மீது தனக்கு இப்போதும் இரக்கம்…
-
அஞ்சல் பெட்டி எண் 013
அது ஒரு மழைநாள். கையிலிருந்த சம்பளத் தொகையை வீட்டிற்கு அனுப்புவதற்காக விடுதிக்கு அருகில் இருந்த தபால் நிலையம் வந்திருந்தேன். மழைநாட்களில்…
-
மித்ரனைப் பின்தொடர்ந்த மின்மினிப் பூச்சி
நள்ளிரவு நேரம். கும்மிருட்டு ஊரைப் போர்த்தி இருந்தது. அங்கங்கே குறட்டைச் சத்தம் கேட்டது. தெருவிளக்கு கண்ணை மூடி மூடித் திறந்தது.…
-
‘இலக்கியம் பழைய பஞ்சாங்க நிலையிலிருந்து மீளவில்லை’ – மிஹாத்
கவிஞர் முழுமதி எம்.முர்தளாவின் ‘மழையாகிறேன் வெயிலாகிறேன்’ எனும் கவிதைத் தொகுதி குறித்து எழுதுவதற்கு நீண்ட நாட்களாகச் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. அவர்…
-
சல்மான் ருஷ்டியின் ‘கத்தி’ மீண்டெழுதலின் ரகசியம்
எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை அவருடைய சுதந்திரமான கருத்துரிமைக்காகவே எனக்கு மிகவும் பிடிக்கும். அவரின் ‘நள்ளிரவில் குழந்தைகள்’ (midnight’s children) நாவலை…
-
சிறார் கதைகள்
பயப்படாத காகம் காகம் ஒன்று ஒரு மா மரத்தடியில் இரை பொறுக்கிக் கொண்டிருந்தது. அப்போது, காற்று கொஞ்சம் பலமாக வீசியது.…