Home

About Us

Contact Us

  • Facebook
  • X
  • Instagram
  • WhatsApp
  • RSS Feed
தடாரி
  • முகப்பு
  • கவிதை
  • கதை
    • சிறுகதை
    • நுண்கதை
    • குறுங்கதை
  • கட்டுரை
    • இலக்கியம்
    • கலை
    • அரசியல்
    • சூழலியல்
    • சினிமா
    • ஆய்வு
  • அறிவியல்
  • மொழிபெயர்ப்பு
    • கவிதை
    • கதை
    • கட்டுரை
  • தொடர்
  • வாழ்வியல்
Search

இரா.புவிநதி ஓவியங்கள்

பார்வதி பாலா
பார்வதி பாலா
September 1, 2025
இரா.புவிநதி ஓவியங்கள்

என் பெயர் இரா.புவிநதி, மதுரையில் வசித்து வருகிறேன். சிறுவயதில் இருந்தே எனக்கு ஓவியம் வரையப் பிடிக்கும். விடுமுறைகளில் நான் ‘ஒரு மாத ஓவிய வகுப்பு’ சென்று வரையப் பழகுவதுண்டு. அடுத்த கட்டமாக 6-ஆம் வகுப்புப் படிக்கும் போது முதன்முதலில் பார்வதி அத்தையின் ‘ஆடலி ஓவிய வகுப்பு ‘ சென்றேன். படிப்படியாக ஓவியம் வரைய அத்தை சொல்லிக் கொடுத்தார்.

ஒன்றரை ஆண்டு பயிற்சிக்குப் பிறகு முதன்முதலில் தூரிகையைப் பிடித்து வரையச் சொல்லிக் கொடுத்தார். அதுவே என் ஓவிய ஆர்வத்தைத் தூண்ட ஆரம்பித்தது. மிகவும் பிரியப்பட்டு வரையத் தொடங்கினேன்.

கொரோனா காலக்கட்டத்தில் ஓவியப் பயிற்சி தடைபட்டது. ஊர் விட்டு ஊர் வந்ததால் அத்தையிடம் நேரடி வகுப்பு செல்ல முடியாமல் இணைய வகுப்புகளில் பயணத்தைத் தொடர்ந்தேன். 10, 11 ஆம் வகுப்பு நான் NIOS-இல் (National Institute of Open Schooling) வீட்டில் இருந்தே படித்ததால், ஓவியத்தில் ஈடுபாடு அதிகமாகத் தொடங்கியது. ஓவியத்தில் மிக நன்றாகத் தேர்ச்சி பெற்றேன். தாள் ஓவியங்கள், களிமண் சிலைகள், நேர்காணல் ஓவியங்கள், ஓலைச்சுவடி ஓவியங்கள், சுவர் ஓவியங்கள், கொட்டாங்குச்சி கலைகள், ஆபரணங்கள் செய்தல், மர ஓவியங்கள், இயற்கை வண்ண ஓவியங்கள் என மேலும் பலவற்றைக் கற்றேன். இதில் இயற்கை வண்ண ஓவியத்தின் மீது மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது. அதில் மேலும் பயணித்துத் தாவரங்கள், பூக்களிலிருந்து இயற்கைச் சாயங்கள் தயாரித்தல், சுவரில் இயற்கை வண்ண ஓவியம் வரைதல் போன்ற பல முயற்சிகளைச் செய்தேன்.

ஓவியத்தின் மீதிருந்த ஆர்வமே மரபு கட்டடக் கலையின் மீதும் ஆர்வம் வரத் தொடங்கியது. எங்கள் தோட்டத்தில் கட்டிய சுண்ணாம்புக் கட்டுமானத்தில் ஈடுபட்டு அதிலும் கற்றுக் கொண்டேன். தற்போது 12-ஆம் வகுப்பு பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறேன். எனது அடுத்த கட்ட கனவாக ஓவியம் சார்ந்த பயணமாக அமைய விருப்பம் உள்ளது. எனது ஓவியக் கலையின் ஆர்வத்தைத் தூண்டிய பார்வதி அத்தைக்கும், அதை மேலும் சிறப்படையச் செய்த இறைக்கும் உளமார்ந்த நன்றி. இதில் மேலும் பயணிக்க வழிவகுத்துத் தருமாறு எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

இயற்கைப் பொருள்களைக் கொண்டு மரப்பலகையில் உருவாக்கிய  நதிவனம்.
(கோலமாவு, சிப்பி, சோவி, சங்கு, கற்கள், கொட்டாங்குச்சி, பனையோலை, குன்றிமணி முத்து) 

தன் அழகை வியந்து பார்க்கும் பறவை! (Watercolour Painting) 

வர்ண மலர்களில் பூத்திருக்கும் வண்ணத்துப்பூச்சி..( சுவர் ஓவியம்) 

துள்ளும் முயலின் துல்லிய ஓவியம்..( pencil Drawing) 

அழகும், இசையும். ஒன்றிய தமிழ் திருமகள்..( Colour pencil Painting) 

அரிதான ஓலைச் சுவடி ஓவியத்தில் மீட்டுயிர் பெற்ற அன்னப்பறவை!! 

இனிய குரலில் உறவாடும் சிட்டுக் குருவிகள்…(இயற்கை. வண்ண ஓவியம்) 


வியக்கத்தக்க தமிழர்கள் சிற்பக்கலை!!! ( Gel Pen Drawing ) 


சுவர் ஓவியத்தில் வார்லி ஆர்ட்

மரபு வேளாண்மை  (விதைப்பு முதல் அறுவடை  வரை)

விருப்பம் நிறைவேறக் காத்திருக்கும் அடைக் கோழி..! (கொட்டாங்குச்சி சிற்பம்) 

துள்ளிக் குதிக்கும் மீன் இயற்கை வண்ணத்தில்..! 

களிமண் பூந்தொட்டியில் பூத்திருக்கும் பழுப்பு ரோஜா.. 

பார்வதி பாலா
பார்வதி பாலா

ஓவியர் பார்வதி பாலா திருநெல்வேலி மாவட்டம் முனஞ்சிப்பட்டியைச் சேர்ந்தவர். சிறுவயதிலிருந்தே ஓவியங்கள் வரைதல், களிமண் சிற்பங்கள் செய்தல் ஆகியவற்றில் நாட்டம் கொண்டுள்ளார். இருபது ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறுவர்களுக்கு ஓவியப் பயிற்சி அளித்து வரும் இவர், இதன் வாயிலாகக் கலைகளில் தன்னைப் புதுப்பித்துக் கொள்பவராகவும் திகழ்கிறார். இவற்றில் குறிப்பிடத்தகுந்தது ரேகை ஓவியம்.

TNMAI அறக்கட்டளையைச் சேர்ந்த மாதவன் பிள்ளை அவர்களின் முன்னெடுப்பில், 2022 மே மாதம் One Two Art Gallery இல் இயற்கை வண்ண ஓவியங்கள், தேங்காய் ஓடு, விதைகள், சிப்பிகளால் செய்யப்பட்ட அணிகலன்களைக் காட்சிப்படுத்தி உள்ளார்.

ம.செந்தமிழனின் ‘ஊழி’ உட்பட செம்மைப் பதிப்பக நூல்களுக்கு முகப்பு, உள் ஓவியங்கள் வரைந்துள்ளார். 2016 இல் தனது ஓவிய வகுப்பு மாணவர்களுடன் சேர்ந்து ஓவியக் கண்காட்சி நடத்தியுள்ளார். வானகம், வள்ளுவம், செம்மை, பொதிகைச் சோலை போன்ற அமைப்புகளில் சிறார்களுக்கு ஓவியம் மற்றும் இயற்கை வண்ணப் பயிற்சி அளித்துள்ளார். வழிபாட்டு ஓவியங்கள், கருத்து ஓவியங்கள், ஆடை ஓவியங்கள், திருமணப் பதாகை ஓவியங்கள், புடைப்புச் சிற்பப் பலகைகள் செய்தல், விதைகள் – களிமண் – தேங்காய் ஓடு போன்ற பொருட்களைக் கொண்டு அணிகலன்கள் செய்தல், சுவர் ஓவியங்கள், லோகோ வடிவமைப்பு ஆகிய வெவ்வேறு கலைவடிவங்களில் தொடர்ந்து செயல்பங்காற்றி வருபவர் ஓவியர் பார்வதி பாலா.

Share :

10 responses to “இரா.புவிநதி ஓவியங்கள்”

  1. புஷ்பா. M
    September 2, 2025

    மிக சிறப்பு ????????. ஓவியங்கள் அனைத்தும் அருமை.நானும் திருமதி. பார்வதி பாலா அவர்களின் மாணவி என்பதில் பெருமைகொள்கிறேன்.

    Reply
    1. புவிநதி
      September 3, 2025

      மிக்க நன்றி..

      Reply
  2. நாவினி பெலிக்ஸ்
    நாவினி பெலிக்ஸ்
    September 2, 2025

    ✨அருமையாக உள்ளது…

    Reply
    1. புவிநதி
      September 2, 2025

      மிக்க நன்றி..

      Reply
  3. பைந்தமிழ்
    September 2, 2025

    Wow super. ????????✨????????♥️ அழகின் அழகு ஓவியங்கள் மெச்சத்தக்கது

    Reply
    1. புவிநதி
      September 3, 2025

      மிக்க நன்றி..

      Reply
  4. பைந்தமிழ். இரா
    September 2, 2025

    Wow super. ????????✨????????♥️ அழகின் அழகு ஓவியங்கள் மெச்சத்தக்கது. வாழ்த்துக்களும் ஆசிகளும்

    Reply
  5. Rajaduraivelpandian
    September 2, 2025

    நதிவன இளவரசி புவி நதியின் ஓவியங்கள் சிறப்பானதாக உள்ளது.Congrats.

    Reply
  6. புவிநதி
    September 2, 2025

    மிக்க நன்றி…

    Reply
  7. புவிநதி
    September 2, 2025

    மிக்க நன்றி…

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Featured Articles

  • ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    April 1, 2026
  • இரண்டு நண்பர்கள்

    இரண்டு நண்பர்கள்

    April 1, 2026
  • அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    April 1, 2026
  • செம்பருத்தி செம்பருத்தி!

    செம்பருத்தி செம்பருத்தி!

    April 1, 2026
  • கறுப்பு : நிறமுள்ள நிறம் 4

    கறுப்பு : நிறமுள்ள நிறம் 4

    April 1, 2026

Search

About thadari

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

ஆசிரியர் : பச்சோந்தி

  • X
  • Instagram
  • TikTok
  • Facebook

Follow Us on

  • Facebook
  • X
  • Instagram
  • VK
  • Pinterest
  • Last.fm
  • TikTok
  • Telegram
  • WhatsApp
  • RSS Feed

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (10)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (18)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 01 (20)
  • இதழ் 02 (24)
  • இதழ் 03 (31)
  • இதழ் 04 (41)
  • இதழ் 05 (34)
  • இதழ் 06 (33)
  • இதழ் 07 (42)
  • இதழ் 08 (44)
  • இதழ் 09 (30)
  • இதழ் 10 (21)
  • இதழ் 11 (22)
  • இலக்கியம் (19)
  • உரையாடல் (10)
  • ஓவியர் அறிமுகம் (12)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (4)
  • கட்டுரை (100)
  • கதை (4)
  • கதை (10)
  • கவிதை (14)
  • கவிதை (80)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (14)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (2)
  • சிறுகதை (45)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (9)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (9)
  • நாட்குறிப்பு (12)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (4)
  • நுண்மொழிகள் (1)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (6)
  • மொழிபெயர்ப்பு (40)
  • வாழ்வியல் (2)

Archives

  • April 2026 (22)
  • March 2026 (21)
  • February 2026 (30)
  • January 2026 (44)
  • December 2025 (42)
  • November 2025 (33)
  • October 2025 (34)
  • September 2025 (42)
  • August 2025 (35)
  • July 2025 (24)
  • June 2025 (20)

Tags

2003-ல் அரசு ஊழியர் anamikaa-poems embodiment knowledge empirical observation epistemology-of-thinai ezhil-chinnathambi Issac Basil Emarald Literature meeluru Modern Tamil Poem murugabhoopathy pamayan selvasankaran-poems அனாமிகா ஆர்.பாண்டியக் கண்ணன் இலக்கியம் எலிப்பூனை ஐசக் பேசில் எமரால்ட் கவிஞர் அன்னா அக்மதோவா கவிஞர் சபரிநாதன் கவிஞர் சமயவேல் கவிஞர் முஹம்மத் தர்வீஷ் கவிதைகள் கீதா கார்த்திக் நேத்தா சின்னக் குளம் சிறார் கதைகள் சிறுகதை சூலிசைக்கடுங்கூத்து செல்வசங்கரன் செல்வசங்கரன் கவிதைகள் தி.ப.சித்தலிங்கையா திணை அறிவின் அறிவியல் ந நாவல் நீதிமணி பாமயன் மகிமையின் நிலவிளக்கு மணல் மகுடி மணல் மகுடி நாடகக் குழு மண்ணும் மனிதரும் மத்திய சிறை மரளி மண்ணிகே மோனோகாக் ராமச்சந்திர குஹா றியாஸ் குரானா

About Us

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

Latest Articles

  • ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    ”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

    April 1, 2026
  • இரண்டு நண்பர்கள்

    இரண்டு நண்பர்கள்

    April 1, 2026
  • அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    அந்தோனியோ போர்ச்சியா – குரல்கள்

    April 1, 2026

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (10)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (18)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 01 (20)
  • இதழ் 02 (24)
  • இதழ் 03 (31)
  • இதழ் 04 (41)
  • இதழ் 05 (34)
  • இதழ் 06 (33)
  • இதழ் 07 (42)
  • இதழ் 08 (44)
  • இதழ் 09 (30)
  • இதழ் 10 (21)
  • இதழ் 11 (22)
  • இலக்கியம் (19)
  • உரையாடல் (10)
  • ஓவியர் அறிமுகம் (12)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (4)
  • கட்டுரை (100)
  • கதை (4)
  • கதை (10)
  • கவிதை (14)
  • கவிதை (80)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (14)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (2)
  • சிறுகதை (45)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (9)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (9)
  • நாட்குறிப்பு (12)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (4)
  • நுண்மொழிகள் (1)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (6)
  • மொழிபெயர்ப்பு (40)
  • வாழ்வியல் (2)
  • Instagram
  • Facebook
  • LinkedIn
  • X
  • VK
  • TikTok

Thadari.com

Scroll to Top