thadari.com
-
ஆண்ட கதையும் அழிந்த கதையும் : மாண்டார் நினைவுகள்
தொல்லியல், வரலாற்றியல், பண்பாட்டியல் ஆகிய புலங்களில் இன்றியமையாத இடத்தைப் பிடித்திருக்கும் சொல் நீத்தார். மனிதன் தோன்றியதிலிருந்தே நீத்தல் பற்றிய சிந்தனை இருந்து வருகிறது. இன்று வரையில் மனிதனால் புரிந்துகொள்ள…
-
”இந்துத்துவ முகத்தை மறைக்க, ஜெயலலிதா திராவிட முகமூடியை மாட்டிக்கொண்டார்” – எழுத்தாளர் ம.மதிவண்ணன்
ஈரோடு பெருந்துறையைச் சேர்ந்தவர் எழுத்தாளர் ம.மதிவண்ணன். தொண்ணூறுகளில் தமிழில் தோற்றம்பெற்ற தலித் இலக்கியத்தின் அரசியல் முகங்களில் பிரதானமானவர். எந்த அதிகாரத்தின் முன்னும் மண்டியிடாமல், அரிதாரம் பூசிய ஆண்டைகளிடம் விலை…
-
மகரந்தத் துகளியல்
அந்தக் கொலையை யார் செய்தார்கள் என்று கண்டுபிடிக்கவே முடியவில்லை. ஆஸ்திரியக் காவல்துறை எவ்வளவு முயன்றும் கொலையானவரின் உடலும், கொலை குறித்த எந்தத் தடயமும் கிடைக்கவில்லை. எனினும் டான்யூப் (Danube)…
-
மூன்று வரி நாவல்கள் – ஃபெலிக்ஸ் ஃபெனியோ
ஃபெலிக்ஸ் ஃபெனியோ கடந்த நூற்றாண்டின் இறுதியில் புனைவு, ஓவியம், அரசியல் எனப் பல துறைகளுக்கும் பங்களிப்பைச் செய்துள்ள பன்முகக் கலை இலக்கிய ஆளுமை. போர் முகைமையில் எழுத்தராகவும் பத்திரிகை…
-
இழிவை நீக்க எழுந்த சக்கிலியர் வரலாறு
தலித் சாதியினரில் அருந்ததியர் மீது பல்திசைத் தாக்குதல் நிகழும் காலமாக இது இருக்கிறது. தமிழக மேற்கு மாவட்டங்களில் அடர்த்தியாகவும் பிற பகுதிகளில் பரவியும் வாழும் அருந்ததியரை ஏற்கனவே பல…
-
மெய்ப்பொருள்
பெண்: அடைபட்டுவிட்டேன். எங்கு? எப்படி என்பதை அறியேன். இரவு, பகல், நாள், திங்கள், ஆண்டு என்பன போன்ற கால அளவுகள் எனக்குத் தெரியாது. இங்கு நான் அடைபட்டு ஒரு…
-
அறியப்படாத கடல்
“பூமியில் முக்கால் பங்கு கடல்” என்பதை நாம் அடிக்கடி கேட்டிருப்போம். இதையொட்டிய வேறு சில தரவுகள் இருக்கின்றன. முக்கால் பங்கு என்பது கிட்டத்தட்ட 360 மில்லியன் சதுர கிலோமீட்டர்.…
-
அறிவியல் கொஞ்சம் அரசியல் கொஞ்சம்
மெட்ராஸ் இந்தியத் தொழிநுட்ப நிறுவனத்தில் உதவிப் பேராசிரியராகப் பணியில் இருக்கிறேன். ‘பேராசிரியர்’ என்பதால் பாடம் நடத்துவது, பேப்பர் திருத்துவதுதான் எங்கள் பணி என்று பெரும்பாலான மக்கள் புரிந்து கொள்கிறார்கள்.…
-
மூன்று நுண்கதைகள்
மூன்றாம் நபர் “நல்லவேளை இங்கு பணியில் சேர்ந்தீர்கள். நீங்கள் வரும் முன்புவரை இந்த பணியை விட்டு கிளம்பலாம் என்று முடிவெடுத்திருந்தேன். எனக்கு யாருடனும் ஒத்துப் போவதில்லை. என்னைக் கண்டால்…
