இதழ் 2
-
‘சமகாலமும் இலக்கியமும்’ – தடாரி சிறப்பு உரையாடல்
தேவநேயப் பாவாணர் நூலகத்தில் நடைபெற்ற உலகக் கவிதைகள் தினம் மற்றும் குமரகுருபரன் விஷ்ணுபுரம் இலக்கிய விருநு நிகழ்வில் நடைபெற எத்தனித்த…
-
தலித் இலக்கியம் எனது அனுபவம்
“திண்ணையில் இருக்க தெய்வம் படி போடாது டேய் மவனே” என்று அதிகாலை ஐந்து மணிக்கு அய்யா துப்புரவுப் பணிக்குச் செல்கிறபோது…
-
”அமெரிக்காவின் பேரரசவாதப் போக்கை வெறுக்கிறேன்” – கூகி வா தியாங்கோ
கூகி வா தியாங்கோ ஒரு புரட்சிக்காரர். சிறைவாசத்தின் கோரங்கள், பழங்குடியினரை அழித்தொழிப்பது, ஏழைகளை ஒடுக்கியடக்குவது, உழைக்கும் வர்க்கத்தினரின் உரிமைகள், கட்டுப்பாடற்ற…
-
சுவர்களினூடே நடந்தவன் – மார்செல் அய்மே
மொன்மார்ட்ரேயில் (பாரிஸ் நகரின் வடக்குப் பகுதி) ‘ரூ டி ஆர்கம்ப்ட்’ தெருவில் 75பி என்ற குடியிருப்பின் மூன்றாவது மாடியில், தூதீயுல்…
-
பார்வதி பாலா ஓவியங்கள்
ஓவியர் பார்வதி பாலா திருநெல்வேலி மாவட்டம் முனஞ்சிப்பட்டியைச் சேர்ந்தவர். சிறுவயதிலிருந்தே ஓவியங்கள் வரைதல், களிமண் சிற்பங்கள் செய்தல் ஆகியவற்றில்…
-
மரண ஜீவிதம்
சயனப் பெருமாள் கோயில் வளாகத்தில் இருக்கும் நாகலிங்க மரத்தடியில் அட்டனக்காலிட்டு அமர்ந்திருந்தான் சசிகுமார். ரத்தப் பிசுபிசுப்புடன் உரிக்கப்பட்டிருந்த கருநாகத்தின் சட்டையை,…
-
கிடக்கட்டும் கழுதை: மரபின் மீதான வன்முறை
ஒரு படைப்பாளியின் ஆளுமை என்பது, அவனுக்கு முன்பாக அந்த வெளியில் கோலோச்சிய கவித்துவ முன்னோடிகளுடன் அவன் நிகழ்த்தும் ஒரு மானசீக,…
-
யவனிகா ஸ்ரீராம் சுமக்கும் ஆதிப்பொறுப்பு
பொய் சொல்வதால் ஒருவருக்கு அனுகூலம் கிடைக்கும்போது ஒருவர் ஏன் உண்மையைச் சொல்ல வேண்டும்? -விட்கென்ஸ்டீனைத் தத்துவம் நோக்கிச் சிறுவயதில் தூண்டிய…