இதழ் 10
-

முதலைகளின் தீப்பாடல்
ஹாவ்கின்ஸின் துப்பாக்கியிலிருந்து வெளிப்பட்ட தோட்டாக்கள் இரண்டும் எனது இதயத்தை துளைத்து வெளியேறிய கணத்திலேயே, நான் மரித்துவிட்டேன். தோட்டாக்கள் என்றால் அவை…
-

தயவும் பாவமும் :19 ஆம் நூற்றாண்டு இறுதியிலும், 20 ஆம் நூற்றாண்டு ஆரம்பத்திலும் நவீன இலக்கியத்தில் தலித்துகள் பற்றிய பதிவுகள்
(2024 ஏப்ரலில் நடந்த நீலம் வேர்ச்சொல் இலக்கிய நிகழ்வில் வழங்கப்பட்ட உரையின் எழுத்து வடிவம்) “1990 களில் தலித் இலக்கியம்…
-

இன்கா நாடோடிக்கதைகள் – 8 : கோனிராயாவும் காவியாக்காவும்
நெடுங்காலத்துக்கு முன் கோனிராயா என்றொரு கடவுள் இருந்தான். அவன் மிகவும் குறும்புத்தனம் நிறைந்தவன்; ஆனால் சாதாரணமானவன் அல்லன். அவனே அனைத்து…
-

ஆன் செக்ஸ்டன் கவிதைகள் – 06
தமிழில்: சமயவேல் 45 மெர்சி தெரு என் கனவில், என் எலும்பின் மொத்த மஜ்ஜைக்குள் துளைத்துக் கொண்டு, என் அசல்…
-

இலங்கையின் இருண்ட யுகம் – ஊடகச் சுதந்திரமும் பாலியல் துஷ்பிரயோகங்களும்
போரின் போது ஊடகங்கள் மீது செல்வாக்கு செலுத்த அல்லது அவற்றைக் கட்டுப்படுத்த இலங்கை அரசாங்கம் பல்வேறு அழுத்த தந்திரோபாயங்களைப் பயன்படுத்தியது.…
-

அலெக்சாண்டரும் ரோசியும்
அம்புறோஸ் அறுபது வயதில் இறந்தான். ஆண்டாண்டு காலமாக உடலுக்குள் தேங்கிய மதுவின் வெப்பம் ஈரலை மெதுவாகச் சிதைத்தது. ஆனால் ஊரார்…
-

கறுப்பு : நிறமுள்ள நிறம் 3
மேற்கு ஆப்பிரிக்காவைப் போல தொன்மையான வாய்மொழி இலக்கியப் பாரம்பரியம் கிழக்கு ஆப்பிரிக்காவுக்கும் உண்டு. கென்யா, தான்சானியா, உகாண்டா, ருவாண்டா, புருண்டி,…
-

திறந்திடு சிஸேம்!
அலி மரக்கூட்டங்களுக்குப் பின்னே ஒளிந்திருந்தான். பெரிய மூட்டைகளோடு வந்த நாற்பது திருடர்களும் அந்த மாபெரும் மலையின் முன்னால் ஒவ்வொருவராக குதிரைகளிலிருந்து…
-

ஒளியின் பிரகாசிக்கும் பெருமிதங்கள் (பாகம் – 1)
“மின்விளக்கைக் கண்டுபிடித்தவர் யார்?’’ என்ற கேள்விக்கு எல்லோரும் சொல்லும் பொதுவான பதில், தாமஸ் ஆல்வா எடிசன் என்பதுதான். ஆனால் முதன்…
-

பசியின் அரசியல்: ‘பெழச்சான்’ நாவல் வாசிப்பு
நவீனத் தமிழ் நாவல் பரப்பானது, விளிம்புநிலை மக்களின் வாழ்வியலைப் பேசுகிறேன் என்ற பெயரில் பெரும்பாலும் அவர்களைப் பரிதாபத்திற்குரிய பண்டங்களாகவோ, வெறும்…

