நேர்காணல்
-

”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்
சமீபத்தில் வெளிவந்திருக்கும் அருந்ததி ராயின் ‘Mother Mary Comes to Me’ என்ற சுயசரிதை நூல் வெளியீட்டையொட்டி, THE NEWYORK…
-

”அம்பையிலிருந்து வாசிப்பைத் துவங்குங்கள்”
என்னைப் பற்றி வீட்டின் கடைக்குட்டிப் பிள்ளையான நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இளவயதில் தாயை இழந்ததாலோ என்னவோ தகப்பன்…
-

அமெரிக்க அரசை விமர்சித்த மூன்று லெஸ்பியன் கைதிகளின் பேட்டி
1992 பிப்ரவரி நிறப்பிரிகையில் வெளியான பேட்டியைத் தடாரி மறுபிரசுரம் செய்கிறது. குறிப்பும் மொழியாக்கமும் கவிதா. யார் இந்தக் கவிதா என்பதை…
-

‘‘ஜாதி அமைப்பை அறிந்து கொள்ளாமல் தலித் இலக்கியத்தைப் புரிந்து கொள்ள முடியாது – சரண்குமார் லிம்பாலே
சரண்குமார் லிம்பாலே மராட்டிய தலித் இலக்கியத்தின் தவிர்க்க முடியாத ஆளுமை. வைதீக எதிர்ப்பைப் பிரதானமாகக் கொண்டிருந்தாலும் சுய எள்ளலையும் சுய…
-

”திணையில் வர்ணாசிரம முறை இல்லை” – பாமயன்
கோட்பாடு சார்ந்த நூல்களைக் கற்க வேண்டும் என்று எப்போதேனும் எத்தனிப்பதுண்டு. அவ்வாறு வாசித்த மிக முக்கிய நூல்கள் என் கைரேகைகள்…
-

பிரசாந்தி சேகரம் – ரீனா ஷாலினி உரையாடல்
‘வசந்தம் வராத காட்டில் பறவையின் ஓர் அழைப்பு’ என்கிற நூல் வெளியீட்டு விழாவில் அந்நூலின் மொழிபெயர்ப்பாளர் பிரசாந்தி சேகரம், நெறியாளர்…
-

‘‘ஆணவக் கொலைகளை திராவிடக் கட்சி மேடைகள் விவாதிப்பதே இல்லை” – ஆய்வாளர் ஸ்டாலின் ராஜாங்கம்
திருவண்ணாமலை மாவட்டம் முன்னூர் மங்கலத்தைச் சேர்ந்த ஆய்வாளர் ஸ்டாலின் ராஜாங்கம், அயோத்திதாசப் பண்டிதர் குறித்து முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டவர்.…
-

”வட்டாரச் சொல்தான் கவிதையை உயிர்ப்பிக்கும்” – கவிஞர் இந்துமதி
தென்காசி மாவட்டம் அய்யாபுரத்தைச் சேர்ந்தவர் கவிஞர் இந்துமதி. 2025 சென்னைப் புத்தகக் காட்சியில் இவரின் உக்கிரக்கவிச்சி என்னும் கவிதை நூல்…
-

”நில எல்லைக்கு முன்னுரிமை தரும் ஒன்றிய அரசு, ஏன் நீரெல்லைக்குத் தருவதில்லை” – கவிஞர் சூ.சிவராமன்
நாகப்பட்டினம் மாவட்டம் பூதங்குடியில் பிறந்தவர் கவிஞர் சூ.சிவராமன். இவரின் முதல் கவிதை நூலான ‘சற்றே பெரிய நிலக்கரித் துண்டு’ 2020…
-

`அக்கா என் பால்ய நினைவுகளின் அகராதி’ – கவிஞர் வெய்யில்
கவிஞர் வெய்யிலின் ‘அக்காளின் எலும்புகள்’ கவிதை நூலினை மையமாகவைத்து 2020 ஆம் ஆண்டு அரண்செய் ஊடகத்திற்காக எடுத்த உரையாடலின் மறுபிரசுரம்.…





