கார்த்திக் நேத்தா
-

நற்சிவைக் கண்ணி 100
அந்திக் கருக்கலிலும் அடர் யாமத்திலும் சிந்தைக்களி தந்து சிரித்தழைப்பாய் நற்சிவையே ஆண்மை எனக்களித்த பெண்மைப் பெருங்கொடையின் மேன்மை உணர்ந்தேன் பொற்பாவையே…
-

கார்த்திக் நேத்தா கவிதைகள்
1. தொலையாக் கேள்விகள்: நினைவு மௌனமோ? பேச்சோ? கனவு சிற்சுயப் பதிவோ? பெருஞ்சுயச் சிதறலோ? சிந்தனை அறிவின் விளைவோ? அறிவின்…







